Skip to content

October 2024

இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக நேற்று  (அக்.17) மூன்று முக்கிய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் ஒருவராக இருக்கலாம் என்று இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. கொல்லப்பட்ட மூவரின்… Read More »இஸ்ரேல் நடத்திய அதிரடி தாக்குதல்….ஹமாஸ் புதிய தலைவரும் பலி

மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

கங்கை, யமுனை, சரஸ்வதி உள்ளிட்ட புண்ணிய நதிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களைப் போக்கிக்கொள்ள புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமை நீங்க சிவபெருமானை பிரார்த்தித்ததாகவும், அவர்களிடம், மயிலாடுதுறையில் ஐப்பசி மாதம்  முழுவதும்  தங்கி துலாக்கட்ட… Read More »மயிலாடுதுறை துலா கட்ட காவிரியில் தீர்த்தவாரி…. ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

  • by Authour

விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், வானூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி… Read More »வரும் தேர்தலில் எனக்கே சீட்டு இல்லாமல் போகலாம்.. அமைச்சர் பொன்முடி பரபரப்பு பேச்சு

ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வக்கீல்கள்.. டிஜிபி சங்கர் ஜூவால் எச்சரிக்கை

தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜூவால் மாநகர போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜிக்கள், டி.ஐ.ஜிக்கள் மற்றும் எஸ்.பி.,க்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த ஜன. 1ல் இருந்து ஜூலை 20 வரை தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை… Read More »ரவுடிகளுடன் சேர்ந்து சதியில் ஈடுபடும் வக்கீல்கள்.. டிஜிபி சங்கர் ஜூவால் எச்சரிக்கை

அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

  • by Authour

ஆயுள் தண்டனைக் கைதியை முன்கூட்டியே விடுவிக்க அரசின் பரிந்துரையை நிராகரித்ததற்கு எதிரான வழக்கில், கவர்னர் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், அமைச்சரவை எடுக்கும் முடிவுகளுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்… Read More »அமைச்சரவை முடிவுக்கு கவர்னர் கட்டுப்பட்டவர்.. சென்னை ஐகோர்ட்டு “நச்”

நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை… Read More »நாளை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு,… Read More »திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘தீமா’ பாடல்….

  • by Authour

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும்… Read More »மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘தீமா’ பாடல்….

பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….

திருச்சி  மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார்  இன்று மணப்பாறை வட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அரசினர் நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினை முதலமைச்சரின் சிறப்புத் திட்டமான “உங்களைத் தேடி உங்கள் ஊரில் ”… Read More »பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து உணவருந்திய திருச்சி கலெக்டர்….

கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

  • by Authour

கரூர் மாநகர சுற்றுவட்டார பகுதிகளில் போதை ஏற்படுத்தும் மாத்திரைகளை மர்ம நபர்கள் விற்பனை செய்வதாக, கரூர் மாவட்ட காவல்துறைக்கு ரகசிய தகவல்  கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கரூர் மாநகர டிஎஸ்பி செல்வராஜ் மற்றும் கரூர்… Read More »கரூரில் போதை மாத்திரை விற்பனை….. பெண் உள்பட 3 பேர் கைது

error: Content is protected !!