Skip to content

October 2024

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

  • by Authour

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ், உதயக்குமார், மணிகண்டன்,  திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.… Read More »பசும்பொன் தேவர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை

காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு பணி….. விரைவில்முடிக்க நடவடிக்கை…..முதல்வர் ஸ்டாலின்

 முதல்வா் மு.க.ஸ்டாலின்  பசும்பொன்னில் அளித்த பேட்டி: இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இன்றையதினம் நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன். இந்த நேரத்திலே அண்ணாவும், கலைஞரும் தேவர் பற்றி… Read More »காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு பணி….. விரைவில்முடிக்க நடவடிக்கை…..முதல்வர் ஸ்டாலின்

பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்

  • by Authour

பெரம்பலூர் மாவட்டத்திற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முறை 2025க்கான வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர்   கிரேஸ் பச்சாவ்,  நேற்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்… Read More »பெரம்பலூர் மாவட்டத்தில் 5.79 லட்சம் வாக்காளர்கள்

நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும்  நேரடியாக சென்று கள ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி  கோவை மாவட்டத்தில் முதன் முதலாக வரும் 5, 6 தேதிகளில் ஆய்வு நடத்துகிறார். அதைத் தொடர்ந்து… Read More »நவ.12ல்……பெரம்பலூர்,அரியலூரில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

கரூர்… அனுமதி மீறி அமைக்கப்பட்ட தரைக்கடைகள் அகற்றும் பணியில் போலீசார்….

  • by Authour

தீபாவளி பண்டிகை முன்னிட்டு கரூர் ஜவகர் பஜார், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் சுற்றி உள்ள இடங்கள் தற்காலிக கடைகள், தரைக்கடைகள் அமைக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. இதில் வெளி மாவட்டத்திலிருந்து வியாபாரிகள் வருகை தந்துள்ளனர். இதில்… Read More »கரூர்… அனுமதி மீறி அமைக்கப்பட்ட தரைக்கடைகள் அகற்றும் பணியில் போலீசார்….

கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

ஒரத்தநாடு தாலுக்கா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் சம்பா சாகுபடிக்காக நடவு செய்யப்பட்ட வயலில் கொடிய பூச்சி மருந்தினை தெளித்து நாட்றாங்காலை சேதப்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் பாப்பநாடு காவல் நிலையத்தில்… Read More »கொடிய பூச்சி மருந்து தெளித்து நாற்றாங்காலை சேதப்படுத்திய நபர் மீது புகார்…

திருச்சி…46வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு…. ஒரு வாரமாக வீணாகும் தண்ணீர்… கவனிப்பார்களா..?…

  • by Authour

திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு வ.உசி தெரு, மெயின் ரோடு, வார்டன் லயன் பஸ் நிறுத்தத்தின் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக 24 மணி நேரமும் தண்ணீர்… Read More »திருச்சி…46வது வார்டில் குடிநீர் குழாய் உடைப்பு…. ஒரு வாரமாக வீணாகும் தண்ணீர்… கவனிப்பார்களா..?…

அமெரிக்க வரலாற்றில் முதன்முறை…….நியூயார்க் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நவம்பர் 1-ந்தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. இதுபற்றி சர்வதேச விவகாரங்களுக்கான மேயர் அலுவலக துணை ஆணையாளர் திலீப் சவுகான் கூறும்போது, இந்த வருட தீபாவளி… Read More »அமெரிக்க வரலாற்றில் முதன்முறை…….நியூயார்க் பள்ளிகளுக்கு தீபாவளி விடுமுறை

500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை, நந்தனம் பகுதியை சேர்ந்த ஹக்கீம்,42,. இவர் ஃபரீனா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால், லாபத்தில் பங்கு தொகை தருவதாகவும்,… Read More »500க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.40 கோடி மோசடி…. தஞ்சையில் பெண் கைது…

திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

  • by Authour

சர்தார் வல்லபாய் பட்டேலின்  பிறந்த தினமான அக்டோபர் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும்  அனைத்து அரசு அலுவலகங்களில் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. இந்த ஆண்டு  31ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுவதால் அரசு… Read More »திருச்சி அரசு போக்குவரத்து பணியாளர்கள் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு

error: Content is protected !!