Skip to content

October 2024

திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

  • by Authour

திருச்சி மாவட்டம்  துறையூர்  நடராஜன் காலனியை சேர்ந்தவர்  சுரேஷ்(45) இவரது மனைவி சங்கீதா(38) இவர்களுக்கு குழந்தைகள் இலலை.  இவர்கள் வீட்டிலேயே முறுக்கு உள்ளிட்ட பலகாரங்கள் செய்து கடைகளுக்கு சப்ளை  செய்து வந்தனர்.  சுரேஷ் வீடு… Read More »திருச்சி….. கடன் தொல்லை…. கழுத்தை அறுத்துக்கொண்ட தம்பதி

அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்னதிம்  திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்…. சேலத்தில் துவங்கியது…

  • by Authour

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள  சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டு பணிகள் கடந்த 4ம் தேதி பந்தல்கால் நடும்… Read More »த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம்…. சேலத்தில் துவங்கியது…

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

  • by Authour

வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல  மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்… Read More »அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு….

திருச்சி அகண்ட காவிரியில் துலா ஸ்நானம் …..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்,

  • by Authour

திருச்சி திருப்பராய்த்துறை காவிரி கரையில் அமைந்துள்ளது தாருகாவனேசுவர் கோயில். இறைவன் வந்திருக்கிறார் என்று தெரியாமல்அவருக்கு எதிராக மமதை கொண்டு நடத்திய யாகத்தின் மூலம் ஏவப்பட்ட பூதகணங்களை அடக்கப்பட்டதை கண்டு வந்திருப்பது இறைவன் தான்என்று அறிந்து… Read More »திருச்சி அகண்ட காவிரியில் துலா ஸ்நானம் …..ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்,

பூர்விகா உரிமையாளர் வீடு-ஷோரூம்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.

சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது. செல்ஃபோன் விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் பூர்விகா,  கடந்த 2004… Read More »பூர்விகா உரிமையாளர் வீடு-ஷோரூம்களில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு.

சூளைமேடு .. பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து….

சென்னை சூளைமேடு பத்மநாபன் நகர் பிரதான சாலையில் துரை என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு பொருட்கள் கடை மற்றும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது.  தரை தளம் மற்றும் முதல் தளம் என இரு… Read More »சூளைமேடு .. பழைய இரும்பு பொருட்கள் குடோனில் பயங்கர தீ விபத்து….

விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

  • by Authour

 நெல்லை  அருகே உள்ளது தச்சநல்லூர். இந்த பகுதியை சேர்ந்தவர்  ராஜ்குமார். இவர் 16 வயதிலேயே  அந்த பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின்  மண்டையை உடைத்து விட்டு ஊரை விட்டு ஓடினார். பின்னர் அவர் தேனி… Read More »விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் திடீர் சோதனை… ரூ.23ஆயிரம் பறிமுதல்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை அரியலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன், காவல் ஆய்வாளர் கவிதா, உதவி ஆய்வாளர் பவுன்ராஜ், ரவி,… Read More »ஆண்டிமடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் விஜிலென்ஸ் திடீர் சோதனை… ரூ.23ஆயிரம் பறிமுதல்…

நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

  • by Authour

HPZ டோக்கன் எனப்படும் செயலி நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதற்காக  தமன்னாவுக்கு அந்த செயலி நிறுவனம்  பெரும் தொகை ஒன்றை செலுத்தியுள்ளது. HPZ டோக்கன் செயலி… Read More »நடிகை தமன்னா ED பிடியில் சிக்கியது எப்படி? 2மணி நேரம் கிடுக்கிடுப்பிடி விசாரணை

error: Content is protected !!