Skip to content

October 2024

வங்கக்கடலில் ‘டானா’ புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது!

  • by Authour

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை.. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் , அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக… Read More »வங்கக்கடலில் ‘டானா’ புயல்.. தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

  • by Authour

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது.  முதல் இன்னிங்சில் இந்தியா 46/10, நியூசிலாந்து 402/10 ரன் எடுத்தன. 2வது… Read More »இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. 8 விக்., வித்தியாசத்தில் நியூசி., வெற்றி

விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். சுமார் 16 மாதங்களுக்கு பிறகு கரூர் திமுக அலுவலகமாக கலைஞர் அறிவாலயத்திற்கு வந்திருந்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலரும் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.… Read More »விளம்பரங்கள் வேண்டாம்.. கரூர் திமுகவினருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி அன்புக்கட்டளை..

இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(அக்.,20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,… Read More »இன்று 6.. நாளை 9 .. மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

  • by Authour

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி திறக்கப்பட்டு தினமும் பூஜை நடந்து வருகிறது. அய்யப்பனை தரிசிக்க தினமும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பூஜை நிறைவடைகிறது.… Read More »சபரிமலையில் செம கூட்டம்… ஐடியா இல்லாமல் போனதால் திணறும் கேரள போலீஸ்

வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

  • by Authour

காலியாக உள்ள கேரளமாநிலம் வயநாடு லோக்சபா தொகுதிக்கு நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின்… Read More »வயநாடு இடைத்தேர்தல்.. பிரியங்காவை எதிர்த்து பாஜ சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டி

எனது ஆட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கே இடம் இல்லை.. சீமான் அதிரடி..

  • by Authour

ஈரோட்டில் நேற்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது.. ஈழத் தமிழர்களை கொன்று குவித்தபோது வராத கோபம், தமிழ் மொழியை கொன்று குவித்த போது வராத கோபம் இரண்டு வரியை தூக்கியதற்கு… Read More »எனது ஆட்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கே இடம் இல்லை.. சீமான் அதிரடி..

அந்தரங்க வீடியோவை‘லீக்’ செய்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்கள்..

  • by Authour

குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள வெள்ளரடா போலீஸ் எல்லைக்குட்பட்ட நெட்டா பகுதியை சேர்ந்த தம்பதி சுற்றுலா வேன், ஆம்புலன்ஸ் வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாகனங்களின் டிரைவர்களாக மிதுன்… Read More »அந்தரங்க வீடியோவை‘லீக்’ செய்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டிய டிரைவர்கள்..

ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..

  • by Authour

ஜார்க்கண்ட் மாநில போலீஸ் டி.ஜி.பி., ஆக இருப்பவர் அனுராக் குப்தா. 2019ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, அம்மாநிலத்தை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு… Read More »ஜார்க்கண்ட் தேர்தல்.. டி.ஜி.பி.யை பதவி நீக்க தேர்தல் கமிஷன் உத்தரவு..

இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி… 4 பேர் கைது…

  • by Authour

கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் அப்துல்லா அஜீஸ் (55). இவருக்கு சொந்தமான நிலம் கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை விற்க அஜீஸ் திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு… Read More »இரிடியம் தருவதாக ரூ.2 கோடி மோசடி… 4 பேர் கைது…

error: Content is protected !!