Skip to content

October 2024

அரியலூரில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது…

அரியலூர் மாவட்டம், தூத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமரசவல்லி கிராமம் ஆசாரி தெருவை சேர்ந்த அரிகரன் என்பவர் கடந்த 04.10.2024 அன்று குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். அரிகரன் 06.10.2024 அன்று இரவு… Read More »அரியலூரில் வீட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது…

பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

  • by Authour

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன. இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப்… Read More »பாகிஸ்தானை மிரட்டும் போலியோ…..39 பேர் பாதிப்பு

திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கம் உதயமாகி உள்ளது. இந்த சங்கத்தின் பெயர் ‘திருச்சி பத்திரிகையாளர் சங்கம்’ (TPS).பதிவு எண் 125/2024. அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்ப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கு… Read More »திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

தேசத்தின்  பாதுகாப்புக்காக  தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த துணிச்சலான காவலர்களுக்கு  மரியாதை செலுத்தும் வகையில் தேசிய காவல் தினம்  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.  அந்த வகையில் இன்று 21.10.24 காலை… Read More »காவலர் நினைவுதினம்…… புதுகையில் அனுசரிப்பு

பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

இந்து அறநிலையத்துறை சார்பில் சென்னை திருவான்மியூரில் இன்று 31 ஜோடிகளுக்கு இலவச திருமணம்  நடத்தி வைக்கப்பட்டது.  முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு  சீர் வரிசைகளை வழங்கினார்.  பின்னர் மணமக்களை… Read More »பக்தியை பகல்வேஷமாக்குகிறவர்கள்… வழக்கு போடுகிறார்கள்…. முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு

கரூரில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்…..

ஆண்டுதோறும் அக்டோபர் 21 ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் கடைபிடிப்பது வழக்கம். 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஹாட் ஸ்ப்ரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர்… Read More »கரூரில் 63 குண்டுகள் முழங்க காவலர் வீர வணக்க நாள்…..

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தயாநிதி மாறன் எம்பி…

  • by Authour

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று பிறந்தநாள்.  இதையொட்டி அவருக்கு   திமுக நாடாளுமன்ற குழு துணைத்தலைவர்  தயாநிதி மாறன்   தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: இன்று பிறந்தநாள் காணும் கரூர்… Read More »அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தயாநிதி மாறன் எம்பி…

காஷ்மீரில் டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை…. பாக் தீவிரவாத கும்பல் அட்டகாசம்

ஜம்மு காஷ்மீரில் புலம்பெயர்ந்த தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உள்ளூர் மருத்துவர் ஒருவர், புலம்பெயர்ந்த தொழிலாளிகள் 6 பேர் என மொத்தம் 7 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தில்… Read More »காஷ்மீரில் டாக்டர் உள்பட 7 பேர் சுட்டுக்கொலை…. பாக் தீவிரவாத கும்பல் அட்டகாசம்

காவலர் வீர வணக்க நாள்…டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..

  • by Authour

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மலர் வளையம்  வைத்து டிஜிபி சங்கர் ஜிவால் மரியாதை செலுத்தினார். 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாளில்  லடாக்… Read More »காவலர் வீர வணக்க நாள்…டிஜிபி சங்கர் ஜிவால் மலர் வளையம் வைத்து மரியாதை..

கவர்னர் தேவையில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம்….சுபா இளவரசன் வலியுறுத்தல்

தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில்,செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் கூறியதாவது: தமிழ்நாட்டிற்கு எதிராக ஆளுநர் ரவி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டிற்கு கவர்னர் என்ற பதவியே தேவையில்லை.… Read More »கவர்னர் தேவையில்லை என சட்டமன்றத்தில் தீர்மானம்….சுபா இளவரசன் வலியுறுத்தல்

error: Content is protected !!