Skip to content

October 2024

தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

  • by Authour

தீபாவளி பண்டிகை வரும் 31ம் தேதி  கொண்டாடப்படுகிறது.  இதற்காக மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள். தீபாவளியை ஒட்டி சென்னையிலிருந்து 11,176 பேருந்துகளை இயக்க  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்  திட்டமிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை… Read More »தீபாவளிக்கு 14,016 பஸ்கள் …. அமைச்சர் சிவசங்கர் தகவல்

கோவை…. ஒப்பந்த தூய்மைபணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் வழங்கக்கோரி போராட்டம்..

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கங்களின் சார்பில் தீபாவளி போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. போனஸ் பேச்சுவார்த்தை தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த… Read More »கோவை…. ஒப்பந்த தூய்மைபணியாளர்களுக்கு சட்டப்படியான போனஸ் வழங்கக்கோரி போராட்டம்..

காவலர் நினைவு நாள்….. முதல்வர் ஸ்டாலின் வீரவணக்கம்

  • by Authour

1959-ம் ஆண்டு அக்.21-ம் தேதி லடாக்கில் சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அக்.21-ம் தேதி காவவலர் வீர வணக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் முதல்… Read More »காவலர் நினைவு நாள்….. முதல்வர் ஸ்டாலின் வீரவணக்கம்

கோவையில் வாள் வீச்சு போட்டி…..

  • by Authour

ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்த துவங்க உள்ளனர்.. இந்நிலையில் கோவையில் மாவட்ட அளவிலான வாள் வீச்சு விளையாட்டு… Read More »கோவையில் வாள் வீச்சு போட்டி…..

கோவையில் மூட்டுவலி தின விழிப்புணர்வு வாக்கத்தான்

  • by Authour

உலக ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மூட்டுவலி தினத்தை முன்னிட்டு, கோவை பிரகதி எலும்பியல் மற்றும் பல்துறை மருத்துவமனை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்தூர் ஜெனித்  சார்பாக விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.. எலும்பு ஆரோக்கியம் தொடர்பான… Read More »கோவையில் மூட்டுவலி தின விழிப்புணர்வு வாக்கத்தான்

ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஒரு கோடி ஊழல்… வழக்கறிஞர் கே. பாலு புகார்…

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஆவேரியை ஆழப்படுத்தி நடைபாதை அமைப்பதற்காக ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது. ஆவேரி ஏரியை சுற்றி நடைபாதை அமைத்ததில்… Read More »ஜெயங்கொண்டம் நகராட்சியில் டெண்டர் முறைகேட்டில் ஒரு கோடி ஊழல்… வழக்கறிஞர் கே. பாலு புகார்…

மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

  • by Authour

தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைகளை இதுவரை… Read More »மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கத்தினர்….தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு…

யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நான்கு ஜோடிகளுக்கு புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது திருமணத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, நடத்தி வைத்தார். அப்போது அமைச்சர் ரகுபதி  அளித்த பேட்டி வருமாறு: தமிழ்… Read More »யாரும் கூட்டணிக்கு வரலியே……..விரக்தியில் எடப்பாடி…. அமைச்சர் ரகுபதி பேட்டி

”சார்” திரைபடத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்த நடிகர் விமல்…

அக்டோபர் 18ஆம் தேதி வெளியான சார் திரைப்பட நடிகர் விமல் நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரசிகர்களுடைய வரவேற்பை பெற்ற நிலையில் இன்று கரூரில் உள்ள எல்லோரா திரையரங்கத்திற்கு நேரில் விமல்… Read More »”சார்” திரைபடத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்ந்த நடிகர் விமல்…

காவலர்கள் நினைவு தினம்…..மயிலாடுதுறையில் அனுசரிப்பு

காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க  நினைவு தினம் அனுசரிப்பு , மறைந்த காவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மலர் வளையம் வைத்து அஞ்சலி:- இந்தியா- சீனா… Read More »காவலர்கள் நினைவு தினம்…..மயிலாடுதுறையில் அனுசரிப்பு

error: Content is protected !!