Skip to content

October 2024

கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்….

கேரள மாநிலம் அரபிக்கடல் பகுதியில் மீன்கள் கரை ஒதுங்கும் காட்சிகள் அரங்கேறும் இதனை கேரள மக்கள் மத்தி சாகரா என்று அழைப்பர். லட்சக்கணக்கான மத்தி மீன்கள் கடல் அலையால் அடித்து வரப்பட்டு கரை ஒதுங்கும்… Read More »கோழிக்கோடு கடற்கரையில் கரை ஒதுங்கிய மத்தி மீன்கள்….

திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

  • by Authour

சென்னை, திருச்சி, மும்பை ஆகிய 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு… Read More »திருச்சி உட்பட 3 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்….

விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டில் பங்கேற்பேன்….நடிகர் விஷால்..

  • by Authour

தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்கு விஜய் அழைத்தாலும், அழைக்கவில்லை என்றாலும் கலந்துகொள்ள தயாராக இருப்பதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் நடிகர் விஷால் கலந்து… Read More »விஜய் அழைக்காவிட்டாலும் தவெக மாநாட்டில் பங்கேற்பேன்….நடிகர் விஷால்..

மனைவியின் பிரசவ வீடியோ…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்..

  • by Authour

பிரபல யூடியூபர் இர்ஃபான் அவ்வபோது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். அந்த வகையில் தற்போது மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை… Read More »மனைவியின் பிரசவ வீடியோ…. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இர்பான்..

திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருச்சி , இலால்குடி ஒன்றியம் நகர் முத்துராஜபுரம் பகுதியில் நடக்கும் சாலை பணியை  லால்குடி எம்.எல்.ஏ செளந்தர பாண்டியன் இன்று நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில்… Read More »திருச்சி அருகே சாலை பணியை ஆய்வு செய்த எம்எல்ஏ சௌந்தரபாண்டியன்…

திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ள காதலனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது… Read More »திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

சுதந்திர மக்கள் கட்சி கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்….

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு,பெண்களுக்கான உரிமை,சமநீதி,சமூக உரிமை,போன்றவைகளுக்காக சுதந்திர மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபடும் என அக்கட்சியின் மாநில தலைவர் விஜயகுமார் கோவையில் தெரிவித்துள்ளார்.. சுதந்திர மக்கள் கட்சியின் கோவை மாவட்ட செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்… Read More »சுதந்திர மக்கள் கட்சி கோவை மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்….

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

  • by Authour

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவ மழை  பெய்து வருகிறது.  நேற்று நள்ளிரவு முதல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது..இதன் காரணமாக ஆழியார் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. … Read More »கவியருவியில் காட்டாற்று வெள்ளம்…. குளிக்கத் தடை

error: Content is protected !!