Skip to content

October 2024

”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

  • by Authour

சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் திராவிட நல் திருநாடு என்ற வார்த்தைகளை விட்டு விட்டு பாடியதால் தமிழ் மக்கள்  கொந்தளித்தனர்.   பாஜக தவிர அனைத்துக்கட்சி தலைவர்களும்… Read More »”தமிழ்த் தாய் வாழ்த்து” பிழையின்றி பாடினால்…2 லிட்டர் பெட்ரோல் இலவசம்…தஞ்சையில் ஆர்வமுடன் குவிந்த மக்கள்.

சட்டமன்ற தேர்தல்…….ஜார்கண்ட்…… புதிய டிஜிபி நியமனம்

  • by Authour

ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.   தேர்தலை ஒட்டி பெறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம்… Read More »சட்டமன்ற தேர்தல்…….ஜார்கண்ட்…… புதிய டிஜிபி நியமனம்

பாபநாசம் சமூக சேவகருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்…

  • by Authour

அமெரிக்காவின் உலகளாவிய அமைதிக்கான பல்கலைக்கழகம், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் சார்பில் 2024-25ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் பாபநாசத்தை சேர்ந்த பரணிதரனுக்கு சமூக சேவகருக்கான டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. இவ்விழாவில் பேராசிரியர் முனைவர் ராமதாஸ், கர்நாடக… Read More »பாபநாசம் சமூக சேவகருக்கு டாக்டர் பட்டம் வழங்கல்…

10 நாளுக்கு முன்னரே அலறுது திருச்சி….. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ்?

  • by Authour

தீபாவளிக்கு இன்னும் 8 நாட்கள் இருக்கிறது.  மக்கள் தீபாவளி பர்சேஸில்  தீவிரமாக உள்ளனர்.  இப்போதே திருச்சியில்  கடைவீதிகள் களைகட்டிவிட்டது.   பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு  விதிக்கப்பட்டாலும், சிறுவர்கள், இளைஞர்கள் இப்போதே பட்டாசு  வெடிக்கத் தொடங்கி விட்டனர்.தீபாவளி… Read More »10 நாளுக்கு முன்னரே அலறுது திருச்சி….. கண்டுகொள்ளாத சிட்டி போலீஸ்?

திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி நாளை நெல்லை வரை மட்டுமே ஓடும்

திருவனந்தபுரம் கோட்டம் ஆரல்வாய்மொழி மற்றும் பணகுடிக்கு இடையே புதிய சுரங்கப்பாதை அமைக்கப்படுவதை கருத்தில் கொண்டு, ரெயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருச்சியில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் திருச்சி-திருவனந்தபுரம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்… Read More »திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி நாளை நெல்லை வரை மட்டுமே ஓடும்

மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் சீருடை அணிந்த அரசு பள்ளி மாணவன் பொதுமக்கள் மத்தியில் பயணிகள் அமரும் இடத்தில் பொதுவெளியில் புகைபிடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பள்ளி மாணவர்கள் கஞ்சா, கூல்… Read More »மயிலாடுதுறை….. பள்ளி சீருடையுடன் பொதுவெளியில் புகைபிடிக்கும் மாணவன்….

வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

ராகுல் காந்தி ராஜினாமா செய்த கேரள மாநிலம் வயநாடு  மக்களவை தொகுதியில்  வரும் நவம்பர் 13 ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்யிடுவார் என்று அக்கட்சி… Read More »வயநாடு இடைத்தேர்தல்……பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்….

  • by Authour

ஐப்பசி மாத பஞ்சமி திதியை முன்னிட்டு பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் இன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மினி பேருந்து நிலையம் அருகே உள்ள… Read More »கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் சிறப்பு பொருட்களால் அபிஷேகம்….

சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

நாம் தமிழர் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த சுகுமார், மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் ஆகியோர் கடந்த சில வாரத்திற்கு முன்பு கட்சியில் இருந்து விலகினர். இந்த நிலையில் மத்திய மாவட்ட… Read More »சீமான் மீது அதிருப்தி.. இன்னொரு மா.செ நாதகவில் இருந்து விலகல்..

இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

  • by Authour

வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய… Read More »இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!