Skip to content

October 2024

மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்படும் இடங்களாக 201 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவிட்டிருந்தார். பல்வேறு அரசுத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.… Read More »மரங்கள் முறிந்து விழும் அபாயம்…. நெடுஞ்சாலைத்துறை சார்பில் வெட்டி அகற்றம்….

தாதா பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

  • by Authour

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 14-ம் தேதி, மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பிஸ்னோய் கும்பலை சேர்ந்த… Read More »தாதா பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் அதிகாரிக்கு ரூ.1 கோடி பரிசு அறிவிப்பு

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Authour

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ,… Read More »திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

  • by Authour

ஸ்ரீரங்கம் எஸ்.எஸ்.ஐ. தமிழரசன். இவர் 10ம் நம்பர் பேட்ரோல்(பந்தோபஸ்து) வாகனத்தில் பணியில் இருந்தார். அப்போது தமிழரசன்  மது போதையில் இருந்தாராம். ஸ்ரீரங்கம்  உதவி கமிஷனர்  நிவேதா லட்சுமி நடத்திய திடீர் சோதனையில் தமிழரசன் சிக்கிக்கொண்டார்.… Read More »போதை….வேலைக்கு டிமிக்கி….ஸ்ரீரங்கம் எஸ்எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்

முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

  • by Authour

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  மாலை திருச்சி வருகிறார். இதனால் திமுக நிரவாகிகள், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னையில் இருந்து  விமானத்தில்  புறப்பட்டு பிற்பகலில்  சேலம் வருகிறார். விமான… Read More »முதல்வர் ஸ்டாலின்….. திருச்சிக்கு திடீர் வருகை…. தொண்டர்கள் உற்சாகம்

கிரிக்கெட் வீரர்…….சர்ப்ராஸ்கான் தந்தை ஆனார்

  • by Authour

இந்திய கிரிக்கெட் வீரர் சர்ப்ராஸ்கான் பெங்களூரில் நடந்த டெஸ்டில்  நியூசிலாந்துக்கு எதிராக 150 ரன்கள் குவித்து சாதனை படைத்தார்.  இவரது மனைவி ரொமானா சகூருக்கு நேற்று  நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.  மருத்துவமனையில்… Read More »கிரிக்கெட் வீரர்…….சர்ப்ராஸ்கான் தந்தை ஆனார்

கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

  • by Authour

புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை நேற்றுடன் நிறைவு பெற்றதை முன்னிட்டு விரதம் பிடித்தவர்கள் அனைவரும் நேற்றுடன் விரதத்தை முடித்துள்ளனர். இந்நிலையில் கோவை தடாகம் அடுத்த நெ.24 வீரபாண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராமர் பஜனை… Read More »கோவை…கோதண்ட ராமர் பஜனை கோவிலில் புரட்டாசி மாத உற்சவம்… கோலாகலம்..

விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

 நடிகர் விஜயின்  தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், மாநாட்டுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக… Read More »விஜய் மாநாட்டு முகப்பு……புனித ஜார்ஜ் கோட்டை போல அமைப்பு…. மழையை நிறுத்த யாகம்

கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் செல்வராஜ் என்பவரின் வீட்டில் முதல் மாடியில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் குமார் மனைவி சங்கீதா தம்பதிகள். இவர்கள் பூ மார்க்கெட் பகுதியில் உணவகம் நடத்தி… Read More »கோவை…ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளை… பட்டபகலில் துணிகரம்…

காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

  • by Authour

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்துக்கு விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். இந்நிலையில், நேற்று முன் தினம் ஐந்துரதம் புராதன சின்னம் அருகில் 2 பெண்கள் உள்பட 4 பேர் கொண்ட குடும்பத்தினர்… Read More »காவலாளியை தாக்கி ரவுடித்தனம்……2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

error: Content is protected !!