Skip to content

October 2024

பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

  • by Authour

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை  பெய்து வருகிறது.  இதனை தொடர்ந்து, கடந்த வாரம் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது ஆந்திராவில் கரையை கடந்தது. அதனால் பெங்களூருவில் 3 நாட்கள் கனமழை கொட்டியது. அவை… Read More »பெங்களூருவில் கனமழை…. கட்டிடம் இடிந்து 5 பேர் பலி

குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

  • by Authour

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை  நடத்தி வந்துள்ளார்.அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.… Read More »குஜராத்….. 5 வருடமாக போலி கோர்ட் நடத்தி… பல கோடி சுருட்டியவர் கைது

கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

சென்னை வானிலை மையம் ஒரு சில மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் காலை நேரங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது.இதனால் முதியவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை… Read More »கோவையில் கனமழை… மேம்பாலத்து அடியில் தஞ்சமடைந்த இருசக்கர வாகன ஓட்டிகள்..

6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரர்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த குமரேசன், நாகூரைச் சேர்ந்த மகேஷ் ஆகிய… Read More »6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. விடுவிக்க மயிலாடுதுறை கலெக்டரிடம் கோரிக்கை..

ரூ.411 கோடி நிலம்…அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அபகரிப்பு?

  • by Authour

அறப்போர் இயக்க ஒருங்கி ணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்  நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை ஜிஎஸ்டி சாலையில் ஆலந்தூர் மெட்ரோவுக்கும், நங்கநல்லூர் மெட்ரோவுக்கு இடையே பிஎஸ்என்எல் அலுவலகத்துக்கு அடுத்தபடி உள்ள பரங்கிமலை கிராமத்தில் ரூ.411 கோடி மதிப்புள்ள… Read More »ரூ.411 கோடி நிலம்…அமைச்சர் ராஜகண்ணப்பன் மகன்கள் அபகரிப்பு?

கோவை அருகே மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 2 கார்கள்…

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு ஏழு மணியளவில் பெய்ய துவங்கிய மழை இடி மின்னலுடன் இரண்டு மணிநேரம் கொட்டி தீர்த்தது..இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது..கோவையை ஓட்டியுள்ள… Read More »கோவை அருகே மழை வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 2 கார்கள்…

ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

  • by Authour

வேலூர் மத்திய சிறையில்டிஐஜியாக இருப்பவர் ராஜலட்சுமி, இவர் ஆயுள் தண்டனை கைதியை தன் வீட்டு வேலைக்கு பயன்படுத்தி வந்தார். அப்போது வீட்டில் நகைகள் காணவில்லை எனக்கூறி  ஆயுள் கைதியை  அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளார்… Read More »ஆயுள் கைதி சித்ரவதை……. டிஐஜி ராஜலட்சுமி, உள்பட 3 பேர் சஸ்பெண்ட்.

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

  • by Authour

அ.தி.மு.க.வில் ஜெயலலிதா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம், இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.  தஞ்சை மாவட்டம்  ஒரத்தநாடு எம்.எல்ஏவாகவும் உள்ளார். இந்நிலையில் ஒரத்தநாடு அருகே  உள்ள உறந்தைராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கம் … Read More »மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உள்பட 6 இடத்தில் ED சோதனை

‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

  • by Authour

கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி, இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் இயக்கத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 பேர் பலியானார்கள். 250 பேரை பினைக்கைதிகளாக ஹமாஸ் பிடித்துசென்றது. .அதற்கு பதிலடியாக… Read More »‘ஹிஸ்புல்லா’ பதுங்கு குழியில் 4200 கோடி பணம், தங்கம்.. கண்டுபிடித்தது இஸ்ரேல்..

வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்குமண் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த பாபு என்பவரது மகள் சுருதி பாபு என்பவருக்கும் கடந்த… Read More »வாழாவெட்டி ஆக்கிடுவேன்.. மாமியார் கொடுமையால் புதுப்பெண் தற்கொலை..

error: Content is protected !!