Skip to content

October 2024

தீபாவளி பட்டாசு விழுந்து….. கூறை வீடு எரிந்தது

  • by Authour

தஞ்சை மாவட்டம்  அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவில்   சிறுவர்கள் தீபாவளி பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு பட்டாசு  விண்ணில் பாய்ந்து  அதே தெருவை சேர்ந்த   ஹமீது( 60) வீட்டு கூரையில் விழுந்து தீப்பிடித்தது. இதில் … Read More »தீபாவளி பட்டாசு விழுந்து….. கூறை வீடு எரிந்தது

திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

விருதுநகர் ஸ்டாண்ட் காலனியை சேர்ந்த அய்யாதுரை மகன் வெங்கடாஜலபதி (26) டாக்டர்.  இவர் காரைக்குடியில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக வீட்டுக்கு செல்வதற்காக காரைக்குடியில் இருந்து… Read More »திருச்சி…. கார் வாய்க்காலில் பாய்ந்தது…. டாக்டர் உயிர் தப்பினார்

ராமநாதபுரம்…….மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. பலி

  • by Authour

ராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அருகே மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் (36) உயிரிழந்தார்.. முத்துராமலிங்க தேவர் குருபூஜையை ஒட்டி பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பங்களை அகற்றும்போது, மின் கம்பியில் கொடிக்கம்பம் பட்டதில்… Read More »ராமநாதபுரம்…….மின்சாரம் தாக்கி எஸ்.ஐ. பலி

திருச்சி அருகே கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்.. போலீசார் விசாரணை,,

  • by Authour

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் பகுதியில் பழமை வாய்ந்த வடக்கு தீர்த்தநாதர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இதன் எதிரே காவிரி படித்துறை உள்ளது. அங்கு நேற்று பிற்பகலில் குளித்துக்கொண்டிருந்த சிலர், படித்துறை அருகே ராக்கெட் லாஞ்சர்… Read More »திருச்சி அருகே கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்.. போலீசார் விசாரணை,,

பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

  • by Authour

திருமணமாகாத பெண் நீதிபதியை பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியதாவது. விழுப்புரம் மாவட்டத்தைச்… Read More »பெண் நீதிபதிக்கு தொந்தரவு.. வழக்கறிஞருக்கு தடை..

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் அரசு அலுவலர்களால் ஏற்கப்பட்டது. இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும்,… Read More »தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி… அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏற்பு…

புதுவை அரசு தேர்வு…….. ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை

  • by Authour

புதுச்சேரி பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் 99, ஓவர்சீயர் 69 என மொத் தம் 168 பணியிடங்களை நிரப்ப எழுத்து தேர்வு கடந்த 27 ம் தேதி நடந்தது. இந்தத் தேர்வு இரண்டு தாள்களை கொண்டிருந்தது.… Read More »புதுவை அரசு தேர்வு…….. ஓவர்சீயர் பதவிக்கு ஒருவர் கூட தேர்வாகவில்லை

மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

  • by Authour

மதுரையில்  கடந்த சில தினங்களுக்கு முன்  கனமழை கொட்டியதால் மதுரை நகரம் வெள்ளக்காடானது. இந்த நிலையில் மதுரை  வெள்ள பாதிப்பு குறித்து  இன்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின்  மதுரையில் ஆய்வு நடத்தினார். இதில்அமைச்சர்  பிடிஆர்… Read More »மதுரை மழை வெள்ள பாதிப்பு….. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு

தேவர் ஜெயந்தி விழா…. திருச்சி புறநகர் தெற்கு அதிமுக கொண்டாட்டம்

தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என்று உரைத்த  பசும்பொன் முத்துராமலிங்க தேவரின்   117 வது ஜெயந்தி விழா.. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று  நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருச்சி புறநகர்… Read More »தேவர் ஜெயந்தி விழா…. திருச்சி புறநகர் தெற்கு அதிமுக கொண்டாட்டம்

error: Content is protected !!