Skip to content

October 2024

டானா புயல் நாளை அதிகாலை கரை கடக்கும்….150 ரயில்கள் ரத்து

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தம் டானா புயலாக தீவிரமடைந்துள்ளது. டானா புயல் மேலும் வலுவடைந்து ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுக்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் எனத்… Read More »டானா புயல் நாளை அதிகாலை கரை கடக்கும்….150 ரயில்கள் ரத்து

ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ 68 ஆயிரம் லஞ்சப்பணம்..

  • by Authour

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டு தோறும் பத்திரப்பதிவு அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், சுற்றுசுழல் மற்றும் மாசுகட்டுப்பாட்டு அலுவலகங்கள், தொழிலாளர் நல வாரிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி… Read More »ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிக்கிய ரூ 68 ஆயிரம் லஞ்சப்பணம்..

கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

வயநாடு லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் வேட்புமனுவோடு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றுள்ள சொத்து விபரங்களின் தகவல்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது மொத்த… Read More »கணவருக்கு ரூ.15 லட்சம் கடன்.. பிரமாணப்பத்திரத்தில் பிரியங்கா காந்தி தகவல்..

தொப்புள் கொடியை வெட்ட இர்பானுக்கு அனுமதி.. ஆஸ்பத்திரிக்கு 10 நாட்கள்தடை..

  • by Authour

யூடியூபரான இர்பான் தனது மனைவியின் வயிற்றில் இருந்த கருவின் பாலினம் குறித்து வெளிநாட்டில் பரிசோதித்து அறிவித்த வீடியோ, சில மாதம் முன் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனது மனைவியின் பிரசவத்தின் போது தனது… Read More »தொப்புள் கொடியை வெட்ட இர்பானுக்கு அனுமதி.. ஆஸ்பத்திரிக்கு 10 நாட்கள்தடை..

சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் அழைப்பு வேளாண்மை பயிர்களில் பூச்சிநோய் மற்றும் இயற்கை இடர்பாடுகளால் எதிர்பாராத… Read More »சம்பா – ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு…பயன்பெற அறிவிப்பு…

ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

  • by Authour

கடலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர்  செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது. ரூ. 25 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுக்க முயன்ற… Read More »ரூ.25 ஆயிரம் லஞ்சம்… கடலூர் டாஸ்மாக் மேனேஜர் கைது…

பொள்ளாச்சி அருகே 2 டன் போதை பொருட்கள்… தீயிட்டு அழிப்பு….

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை. கோட்டூர் அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்டிக்கடைகளில் கள்ள சந்தையில் குட்கா பான் மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடை செய்ய… Read More »பொள்ளாச்சி அருகே 2 டன் போதை பொருட்கள்… தீயிட்டு அழிப்பு….

வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தஞ்சாவூர் மேல அலங்கம் கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவரின் மகன் தர்ஷன் (32). இவரது வீட்டு வாசலில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த வர்ணம் பூசும் தொழிலாளி குணசேகரன் (42) தனது பைக்கை… Read More »வாலிபரை குத்திக் கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்திலிருந்து நன்னிலம் சென்ற அரசு பேருந்தும் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த அரசு பேருந்தும் மயிலாடுதுறை அருகே வழுவூரில் திருவாரூர் சாலை மெயின்ரோட்டில் வளைவில் எதிர்பாராத விதமாக… Read More »மயிலாடுதுறை அருகே 2 அரசு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து……

பழனி அருகே……..மனைவி , மகள் கழுத்தை அறுத்து கொலை…. தொழிலாளி தற்கொலை

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மகளை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து… Read More »பழனி அருகே……..மனைவி , மகள் கழுத்தை அறுத்து கொலை…. தொழிலாளி தற்கொலை

error: Content is protected !!