Skip to content

October 2024

ரூ.71 லட்சம் ”Wavefx வெப்சைட்” இணையத்தில் மோசடி… 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலுப்பையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (50) என்பவர் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2023 மே மாதம் +442038353834… Read More »ரூ.71 லட்சம் ”Wavefx வெப்சைட்” இணையத்தில் மோசடி… 2 பெண்கள் உள்ளிட்ட 3 பேர் கைது…

போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி ஏ ஆர் கே நகர் இரண்டாவது தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி லதா (55) இவரது மகன் ரஞ்சித் (35) இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று ரஞ்சித்… Read More »போதையில் தாய்க்கு சரமாரி அடி….. திருச்சி வாலிபர் கைது

ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து ஐதராபாத் ஆசிரியை கூறியது தவறு……ஈஷா மையம் விளக்கம்

  • by Authour

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் யாமினி என்பவர் தனது கணவர் நரேந்தர் உடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈஷா யோகா மையம் குறித்தும், அங்குள்ள  ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்தும் சில  குற்றச்சாட்டுகளை  செய்தியாளர்களுக்கு… Read More »ஈஷா ஹோம் ஸ்கூல் குறித்து ஐதராபாத் ஆசிரியை கூறியது தவறு……ஈஷா மையம் விளக்கம்

தூத்துக்குடி… ஊ.ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்…

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இந்த அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இங்கு பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு சிலர்… Read More »தூத்துக்குடி… ஊ.ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனை.. ரூ.1 லட்சம் பணம் பறிமுதல்…

தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்? 3 பேர் பெயர்கள் பரிந்துரை

  • by Authour

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் போன்றவற்றுக்கான பணிகள் வரும் அக்.29-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பட்டியல் அடிப்படையில், திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.… Read More »தமிழக புதிய தலைமை தேர்தல் அதிகாரி யார்? 3 பேர் பெயர்கள் பரிந்துரை

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய… Read More »நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி…..

  • by Authour

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர்,தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழா நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது.  இந்நிலையில்… Read More »கரூர் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி…..

பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர், எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர்சாமி மனைவி சத்யகலா (35). இவரது போனில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில், அவர்களது 10ம் வகுப்பு பயிலும் மகள் பெயரையும் அவர் பயின்று வரும் பள்ளி… Read More »பெண்ணிடம் ரூ.19.890 நூதன மோசடி…. திருச்சியில் புகார்..

திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி, தெற்கு காட்டூர் 4 வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராமசாமி மகன் விக்னேஷ்வரன் (26). இவர் தனது அக்கா இந்துமதியின் கணவருடன் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களாக வேலைக்குச்… Read More »திருச்சியில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை….

வைத்திலிங்கம் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது….. 2ம் நாளாக ED சோதனைதொடர்கிறது……

  • by Authour

தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான  ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர்  ஆர்.வைத்திலிங்கம். அப்போது ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட்… Read More »வைத்திலிங்கம் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது….. 2ம் நாளாக ED சோதனைதொடர்கிறது……

error: Content is protected !!