Skip to content

October 2024

தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திஜி சாலை, அண்ணா சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் 175 தரைக்கடைகள் அமைக்கப்பட்டு வெளியூர் வியாபாரிகளுக்கு வாடகை விடப்பட்டது. தரைக்கடைகளை வாடகைக்கு விட்டதில்… Read More »தஞ்சை தரைக்கடைகள் அகற்றம்….. வியாபாரிகள் போராட்டம்

அகில இந்திய தொழிற்தேர்வு…… முதலிடம் பிடித்த 29 பேர் முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கி வரும் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 2877.43 கோடி ரூபாய் செலவில் டாடா டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து… Read More »அகில இந்திய தொழிற்தேர்வு…… முதலிடம் பிடித்த 29 பேர் முதல்வரிடம் வாழ்த்து

பெங்களூரு விபத்தில் பலி 8 ஆனது….2பேர் தமிழர்கள்

  • by Authour

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பாபுசாப் பாளையாவில் உள்ள 6 அடுக்குகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இந்த கட்டிடப்பணியில் வடமாநில தொழிலாளிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்காக அவர்கள் கட்டிடத்தின் அருகே தங்கியிருந்து… Read More »பெங்களூரு விபத்தில் பலி 8 ஆனது….2பேர் தமிழர்கள்

அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

  • by Authour

2024- ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நேரடி சேர்க்கை (Spot Admission) நடைபெறும் கால அவகாசம் 30.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புபவர் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் நேரில்… Read More »அரியலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில்… மாணவர் சேர்க்கை 30ம் தேதி வரை நீடிப்பு…

மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

  • by Authour

சென்னை மெரினாவில் போதையில் காவல்துறையினரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட பெண் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். மெரினாவில் போதையில் சந்திரமோகன், தனலட்சுமி ஜோடி காவலர்களை ஆபாசமாக திட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இந்த… Read More »மன்னிச்சிடுங்க….. ஆபாச அர்ச்சனை பெண்…..ஜாமீன் மனு

போதை ஒழியட்டும்……இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…..

போதை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழ்நாட்டில் இளைஞர், மாணவ சமுதாயத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக உங்கள்… Read More »போதை ஒழியட்டும்……இளைஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்…..

மதுரை ரயில்வே கோட்டம்…..திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பு……வைகோ கண்டனம்

  • by Authour

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மதுரை ரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என அக்.22 அன்று  தமிழ்… Read More »மதுரை ரயில்வே கோட்டம்…..திருவனந்தபுரம் தேர்வு வாரியத்தோடு இணைப்பு……வைகோ கண்டனம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு

  • by Authour

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 8 மணி அளவில் அணையின் நீர்மட்டம் 101.40 அயைாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 29,307 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.  அணையில் இருந்து பாசனத்துக்கு… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 101 அடியாக உயர்வு

கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்….

  • by Authour

நீலகிரி மாவட்டம், கூடலூர் இருந்து ஊட்டிச்செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இப்பகுதியில் இந்த யானை கடந்த 2 தினங்களாக முகாமிட்டுள்ளது. கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோத்தர் வயல், அக்கார்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில்… Read More »கூடலூர் அருகே சாலை ஓரத்தில் காட்டு யானைகள் முகாம்….

திருச்சியில்…….ரூ.6 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் 2 பேர் கைது

திருச்சி அடுத்த  திருவெறும்பூர் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது  தஞ்சை- திருச்சி சாலையில் திருவெறும்பூர் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த  இரண்டு பேரை ரமேஷ் குமார் பிடித்து சோதனை… Read More »திருச்சியில்…….ரூ.6 லட்சம் எலக்ட்ரானிக் பொருட்களுடன் 2 பேர் கைது

error: Content is protected !!