Skip to content

October 2024

கார் விபத்தில்……திருச்சி வியாபாரி, மகள் பலி….. மனைவி படுகாயம்

  • by Authour

திருச்சி சிந்தாமணி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (34). பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்பனை  செய்து வந்தார். இவரது மனைவி காயத்ரி (29). இத்தம்பதியின் மகள் யாழினி (8). இவர்கள்… Read More »கார் விபத்தில்……திருச்சி வியாபாரி, மகள் பலி….. மனைவி படுகாயம்

போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

  • by Authour

ஜெயலலிதா ஆட்சியில் 2001ம் ஆண்டில்  கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்தனர். அப்போது டிஜிபியாக இருந்தவர்  ரவீந்திரநாத். இவர்தான் கருணாநிதியை கைது செய்வதில் பெரும்பங்கு வகித்தவர். கைது நடவடிக்கையின்போது  கருணாநிதியை முரசொலி மாறன் தான் தள்ளிவிட்டார்… Read More »போதைபொருள் கடத்தல்…. மாஜி டிஜிபி ரவீந்திரநாத் மகன் கைது

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம்… Read More »சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு….

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு

  • by Authour

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,295க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.58,360க்கு விற்பனையாகிறது.

நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  வரும் நபம்வர் 5, 6 தேதிகளில் கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இது தொடர்பாக அவர்  உங்களில் ஒருவன் பகுதியில் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நவம்பர்.5,… Read More »நவ. 5, 6ல் கோவையில் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு

டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

  • by Authour

வங்கக்கடலில் கடந்த 21 ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன் தினம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்பட்lJ/ ,டானா புயல், மேற்கு – வடமேற்கு திசையில்… Read More »டானா புயல் …… 8மணி நேரம் கரை கடந்தது….. வெள்ளக்காடானது ஒடிசா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு இன்று சிறப்பு அபிஷேகம்… Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்..

திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்…

  • by Authour

திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் வணிக பெரிய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள்… Read More »திருச்சி என்எஸ்பி சாலையில் தரைக்கடை வியாபாரிகள் திடீர் போராட்டம்…

கோவை, திருச்சி அடுத்து சென்னையில் ஐடி ரெய்டு.. எடப்பாடி நண்பரின் குடும்ப பிசினஸ் லிங்க்…

  • by Authour

நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு பிஎஸ்கே குழுமம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் தொழிலதிபர் பெரியசாமி அதிமுக ஆதரவாளர் என்றும் குறிப்பாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது, இந்த நிறுவனம்… Read More »கோவை, திருச்சி அடுத்து சென்னையில் ஐடி ரெய்டு.. எடப்பாடி நண்பரின் குடும்ப பிசினஸ் லிங்க்…

திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று இரவு திருச்சிக்கு 163 பயணிகளுடன் பேட்டிக் எர் விமானம் வந்து கொண்டிருந்தது. விமானம் இரவு 8 மணியளவில் திருச்சி விமான நிலையத்தை நெருங்கி கொண்டிருந்தது. அந்த சமயத்தில்… Read More »திருச்சியில் கடும் மழை.. கொச்சிக்கு திருப்பி விடப்பட்ட கோலாலம்பூர் விமானம் ..

error: Content is protected !!