Skip to content

October 2024

புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் கூட்டுறவு  கூட்டுறவு மெகா பட்டாசுகடையினை  கலெக்டர் மு.அருணாதலைமையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.  மாநகர திமுக செயலாளர் ஆ.செந்தில் … Read More »புதுகை கூட்டுறவு பட்டாசு கடை…. அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்…

156 ரன்னில் சுருண்டது இந்தியா…. 2வது டெஸ்டிலும் மோசமான ஆட்டம்

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி  நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசிலாந்து முதலில் பேட்டிங்  செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து  259 ரன்கள் எடுத்தது.… Read More »156 ரன்னில் சுருண்டது இந்தியா…. 2வது டெஸ்டிலும் மோசமான ஆட்டம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

  • by Authour

விழுப்புரம் மாவட்ட கலெக்டர்  அலுவலகம் முன்பு முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். நிருபர்களிடம் அவர் கூறியதாவது… கடந்த 3 ஆண்டுகளில் 21 புகார்கள் கொடுத்தும் திமுக அரசு எந்த… Read More »முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் திடீர் தர்ணா….

27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

  • by Authour

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி சாலையில் நாளை மறுநாள் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு அழைப்பு விடுத்து  கட்சியின் தலைவர் நடிகர் விஜய்  அறிக்கை வெளியிட்டுள்ளார். … Read More »27ம் தேதி மாநாடு…. வி சாலை என்ற வியூக சாலையில் சந்திப்போம்…. விஜய் அழைப்பு

பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியாரில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல இன்று தோட்டத்தில் இறங்கி வேலை செய்து வந்தனர். அப்போது தோட்டத்தில் ஒரு பகுதியில்… Read More »பொள்ளாச்சி அருகே… தோட்டத்தில் பிடிப்பட்ட 11 அடி நீள மலைப்பாம்பு….

மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

  • by Authour

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியில் மாடியிலிருந்து தவறி விழுந்த பெயிண்டர் வியாழக்கிழமை உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள விக்கிரபாண்டியம் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் மு. பெத்தபெருமாள் (41). பெயிண்டர் வேலை செய்து வரும்… Read More »மாடியிலிருந்து தவறி விழுந்து பெயிண்டர் பலி…. திருச்சி அருகே பரிதாபம்…

திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

  • by Authour

திருச்சி மத்திய மாவட்டம் திமுக செயற்குழு கூட்டம் திருச்சி தில்லை நகரில் உள்ள கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மாவட்ட செயலாளர் வைரமணி… Read More »திருச்சியில் திமுக செயற்குழு கூட்டம்…. முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. தீர்மானம்…

கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

தீபாவளி திருநாள் முன்னிட்டு கோவை, பொள்ளாச்சி கடைவீதி மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ளூர் வியாபாரிகள் வெளியூர் வியாபாரிகள் ஏராளமானோர் துணிக்கடைகள், செருப்பு கடைகள்,வாட்ச் கடைகள்,குழந்தைகளுக்கு உண்டான பொம்மைகள்,பெண்களுக்கு வளையல்,பட்டாசு கடைகள் மற்றும் பிற பொருட்கள்… Read More »கோவை, பொள்ளாச்சி கடை வீதியில் துணிகளை திருடிய பெண்…

அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம்….என்ஐஏ அறிவிப்பு

வட மாநிலங்களை கலக்கி வரும் பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தற்ேபாது குஜராத் மாநிலம்  சபர்மதி சிறையில் உள்ளாா். அவரது சகோதரர்  அன்மோல் பிஷ்னோயும் பிரபல தாதா தான. அவர் குறித்த தகவலை தெரிவித்தால்… Read More »அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம்….என்ஐஏ அறிவிப்பு

கோவையில் கள ஆய்வு….. முதல்வரை வரவேற்கிறேன்…. அமைச்சர் செந்தில் பாலாஜி ‘ட்விட்’

  • by Authour

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கள ஆய்வு நடத்துகிறார்.  இந்த ஆய்வு பயணத்தை அவர் கோவையில் இருந்து தொடங்குகிறார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »கோவையில் கள ஆய்வு….. முதல்வரை வரவேற்கிறேன்…. அமைச்சர் செந்தில் பாலாஜி ‘ட்விட்’

error: Content is protected !!