Skip to content

October 2024

பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்….. மாநகராட்சி முடிவு

  • by Authour

திருச்சி மாநகராட்சி  சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடந்தது.  ஆணையர் சரவணன்,துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்  மேயர் அன்பழகன்  கூறியதாவது: திருச்சி மாநகரில் கனமழை பெய்த போதிலும்… Read More »பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்கு கருணாநிதி பெயர்….. மாநகராட்சி முடிவு

நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

  • by Authour

திருச்சி கிராப்பட்டி சிறப்பு காவல் படை எதிரே உள்ள ரயில்வே பாலம் அருகில் முள் புதரில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் சம்பவ… Read More »நகைக்காக மூதாட்டி அடித்துக்கொலை…. திருச்சியில் சம்பவம்…..

கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

கர்நாடகத்தில் 2014ம் ஆண்டு  மரகும்பி என்ற கிராமத்தில் நடந்த ஒரு கலவரத்தில்  தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு கொப்பல் மாவட்ட… Read More »கர்நாடக கலவரம்……98 பேருக்கு ஆயுள் தண்டனை….. அதிர்ச்சியில் ஒருவர் சாவு

பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகள் தங்கி பயிலும் வகையில் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் 6 மாணவிகள் தங்கி கல்வி பயின்று… Read More »பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியில் 5 மாணவிகளுக்கு வாந்தி மயக்கம்….

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, காந்தி மார்க்கெட் போலீஸ் எஸ்ஐ பிரியா மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கீரை கடை பஜார் பகுதியில் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தார் பின்னர் அவரை… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

  • by Authour

திருச்சி ஜீவா நகர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பிச்சை.இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 42) .இவர் பாலக்கரை பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் விரக்தி அடைந்த சந்தோஷ்குமார்… Read More »ஓட்டல் அதிபர் தூக்கிட்டு தற்கொலை….. திருச்சியில் சம்பவம்..

திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

  • by Authour

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் மற்றும் தெருக்களில் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த நாய்களை மாநகராட்சி பிடித்து கருத்தடை செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் 7929 ஆண் நாய்களுக்கும், 10,061 பெண்… Read More »திருச்சியில் 17,990 நாய்களுக்கு கருத்தடை…

திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்….28ம் தேதி நடக்கிறது

2026 சட்டமன்ற தேர்தலில் 200க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என  இலக்கு  நிா்ணயிக்கப்பட்டு திமுக   தேர்தல் பணிகளை தொடங்கி விட்டது. இதற்காக 234 தொகுதிகளுக்கும்  திமுக தேர்தல் பார்வையாளர்கள்… Read More »திமுக தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்….28ம் தேதி நடக்கிறது

குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

  • by Authour

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் கடந்த ஜூன் மாதம்குரூப் 4 தேர்வு நடத்தியது. இதில் 15 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். 8 ஆயிரம்  காலி பணி யிடங்களை  நிரப்ப இந்த தேர்வு நடத்தப்பட்டது.  இதன் முடிவுகள்… Read More »குரூப் 4 ரிசல்ட்…… அடுத்த வாரம் வெளியாகிறது?

கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

  • by Authour

கரூர் அடுத்த ஆத்தூர் பாலிடெக்னிக் சாலையில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). இவர் தனியார் டிஜிட்டல் சர்வேயராக பணிபுரிந்து வருகிறார். அருகிலுள்ள சாந்தி நகரில் இவருக்கு சொந்தமான காலி இடத்தில்… Read More »கரூர் அருகே நள்ளிரவில் ”கட்டு சேவலை” திருடி சென்ற மர்ம நபர்….

error: Content is protected !!