Skip to content

October 2024

பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் கணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு… Read More »பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்

  • by Authour

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி  நேற்று காலை புனேவில் தொடங்கியது. டாஸ் வென்ற  நியூசிலாந்து முதலில் பேட்டிங்  செய்தது. நேற்று 10 விக்கெட்டுகளையும் இழந்த நியூசிலாந்து  259 ரன்கள் எடுத்தது.… Read More »புனே டெஸ்ட்…..2வது இன்னிங்சில் நியூசிலாந்து நிதான ஆட்டம்

நடு ரோட்டில் தர்ணா…….சி.வி. சண்முகம் எம்.பி. கைது

  • by Authour

 முன்னாள் அமைச்சரும், எம்பியுமான சி.வி.சண்முகம் இன்று (அக்.25) காலையில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். அவர் வந்த சமயத்தில் அலுவலகத்தில் எஸ்பி இல்லாததால் அவருக்காக பார்வையாளர்கள் அறையில் காத்திருந்தார். நீண்ட நேரமாகியும் எஸ்பி-யை… Read More »நடு ரோட்டில் தர்ணா…….சி.வி. சண்முகம் எம்.பி. கைது

புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

  • by Authour

சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலுவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை முத்துராஜா சந்தித்து பேசினார். அப்போது புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து தரும்படியும் , புதுக்கோட்டை  அரசு மருத்துவக் கல்லூரி… Read More »புதுகை மருத்துவ கல்லூரிக்கு 4 வழிச்சாலை…. அமைச்சரிடம் கோரிக்கை

புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

  • by Authour

மாநிலங்களவை உறுப்பினர் புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா டில்லியில் ரயில்வே வாரியத்தலைவரை சந்தித்து ரயில்வேஅறிவித்த தீபாவளி சிறப்பு ரயில்களில் புதுக்கோட்டை. காரைக்குடி. ராமநாதபுரம் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது.  இந்த வழித்தடத்தில் சென்னையில் இருந்து ஒரு தீபாவளி சிறப்பு… Read More »புதுகைக்கு தீபாவளி சிறப்பு ரயில்….. அப்துல்லா எம்.பி. கோரிக்கை

கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

  • by Authour

கோவையில் வருமான வரித்துறை சோதனை நான்காவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட முழுவதும் பத்து இடங்களில், பல்வேறு நிறுவனங்களில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. கோவை சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும்… Read More »கோவையில் 4வது நாள் ……….வருமான வரித்துறை சோதனை

கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

திருச்சி மேலூர் கொள்ளிடம் ஆற்றங்கரை  ஆஞ்சநேயர் கோவில் அருகே  மேலூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன், ஆறுமுகம், குணசேகரன், சந்துரு ஆகியோர் ஒரு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தனர். மேலூர் பகுதியைச் சேர்ந்த சுந்தரராஜன், குமரேசன் ,தினேஷ்குமார்… Read More »கொள்ளிடம் அருகே மரம் வெட்டுவதில் மோதல்….11 பேர் மீது வழக்கு

இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

  • by Authour

தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில், விழிப்புணர்வு முகாம், நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. ‘இணையவழி விளையாட்டுக்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ என்ற தலைப்பில், நடைபெற்ற இந்த… Read More »இணைய வழி விளையாட்டால் ஏற்படும் ஆபத்து…. கோவையில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு..

திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

  • by Authour

திருச்சி, அரியமங்கலம் காமராஜ் நகர் பீடி காலனி பகுதியை சேர்ந்தவர் சம்சத் பேகம். இவரது மருமகள் ஆயிஷா பேகம். இவர்கள் 2 பேருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மாமியார் மருமகள் சண்டையில்… Read More »திருச்சியில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகள்…..கொடூரம்…

பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

  • by Authour

சென்னை வியாசர்பாடி பணிமனை பேருந்து எண். VYJ 1399, மகாகவி பாரதியார் நகரிலிருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் நோக்கி சென்றுகொண்டிருந்த மாநகரப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிவந்த .ஜெ.ஜெகன் குமார்  பயணி ஒருவருடன் ஏற்பட்ட வாய்தகராறின்… Read More »பயணியுடன் தகராறு…. சென்னை கண்டக்டர் பலி…. முதல்வர் இரங்கல்

error: Content is protected !!