Skip to content

October 2024

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்பு பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் விழாக்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் தீபாவளி திருநாளும்  இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு  மாப்பிள்ளைக்கு… Read More »ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாளி உற்சவத்துடன் தீபாவளி கொண்டாட்டம்

தீபாவளி……. 25 லட்சம் விளக்குகள் ஏற்றியது உள்பட அயோத்தியில் 2 கின்னஸ் சாதனை…..

  • by Authour

உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த 2017-ம் ஆண்டு முதல் தீபாவளி பண்டிகைக்கு முதல் நாளை தீபோத்ஸவ் எனப்படும் தீபத்திருவிழாவை கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு அயோத்தி சரயு… Read More »தீபாவளி……. 25 லட்சம் விளக்குகள் ஏற்றியது உள்பட அயோத்தியில் 2 கின்னஸ் சாதனை…..

இன்று நினைவுநாள்…..இந்திராவின் தியாகம் நம்மை ஊக்குவிக்கும்….ராகுல் பதிவு

  • by Authour

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று மரியாதை செலுத்தினார்.இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை… Read More »இன்று நினைவுநாள்…..இந்திராவின் தியாகம் நம்மை ஊக்குவிக்கும்….ராகுல் பதிவு

மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சல்யூட்…. அமரன் படம் பார்த்த முதல்வர் பதிவு

  • by Authour

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று திரையரங்கில் வெளியாகியிருக்கும் படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத்… Read More »மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு சல்யூட்…. அமரன் படம் பார்த்த முதல்வர் பதிவு

தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி

  • by Authour

தீபாவளி பண்டிகை  நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  இதற்காக மக்கள் நேற்றே தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து உள்ளனர். மக்கள்  அதிகாலையிலேயே   கங்காஸ்நானம் செய்து, இறைவனை வழிபட்டுபுத்தாடை அணிந்து பட்டாசுகள் வெடித்தனர். அக்கம்பக்கம்… Read More »தமிழ்நாட்டில் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளி

தீபாவளிக்கு சிவகாசியில்…….ரூ.6ஆயிரம் கோடி பட்டாசு விற்பனை

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள  கிராமங்களில்  ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு  தொழிற்சாலைகள் உள்ளன. இதில் சுமார் 4லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள்.  இங்கு உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியா முழுவதும்   விற்பனை செய்யப்படுகிறது.… Read More »தீபாவளிக்கு சிவகாசியில்…….ரூ.6ஆயிரம் கோடி பட்டாசு விற்பனை

மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன்(33) இவர்  தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருக்கிறார்.   சில தினங்களுக்கு முன் தான்  இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.  பதவி… Read More »மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

தீபாவளி பட்டாசு……..சென்னையில் காற்றின் மாசு அதிகரிப்பு

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டப்பட்டு வருகிறது. புத்தாடை அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் மக்கள் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் இனிப்புகள் செய்து தங்களது உறவினர்களுக்கு பறிமாறி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து… Read More »தீபாவளி பட்டாசு……..சென்னையில் காற்றின் மாசு அதிகரிப்பு

மதுரையில்….ரயில் தடம் புரண்டது

சென்னை சென்ட்ரலில் இருந்து போடி செல்லும் ரெயில் மதுரை அருகே தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. ரெயிலின் கடைசி பெட்டியானமாற்றுத்திறனாளி பெட்டி தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கியதாக கூறப்படுகிறது.சக்கரத்தை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் பணியில் ஊழியர்கள்… Read More »மதுரையில்….ரயில் தடம் புரண்டது

அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

  • by Authour

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு  தீபாவளி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.  அதில் கூறியிருப்பதாவது: “நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த தெய்வீக தீபத் திருநாளில், அனைவரும்… Read More »அனைவரும் வளமாக வாழ வாழ்த்துகிறேன்…….பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

error: Content is protected !!