Skip to content

October 2024

அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் ஊராட்சிக்குட்பட்ட கீழத்தோட்டம் கடற்கரையில் மர்ம பொருள் கிடப்பதாக கடலோர காவல் குழுமத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுலா தலைமையில் போலீசார் அங்கு… Read More »அதிராம்பட்டினம் கடற்கரையில் ரூ.2கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்…

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒரு கட்டைப்… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் அருள்முருகன் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட ஆயுதப்படை சார்பில், அரியலூர் அண்ணாசிலை அருகே… Read More »அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுத கண்காட்சி…

சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

  • by Authour

ஜூனியர் உலக கியோகுஷின் கராத்தே போட்டி சீனாவில் நடைபெற்ற  அக்டோபர் 3-6 சீனாவில் டியான்ஜின் பகுதியில் நடைபெற்றது. , பயிற்சியாளர் சென்சாய் தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் பண்டுதகாரன் புதூர்  T.S. சஞ்சீவ், M.… Read More »சீனாவில் உலக கராத்தே போட்டி…..கரூர் மாணவன் சாதனை….

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

  • by Authour

திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயந்தி அரசு வேலையும் வாங்கித்… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி ஏர்போர்ட் கே.கே.நகர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி .இவரது மகன் அசோக்குமார் (38 ) மொத்த மருந்து வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி இளவரசி ( 32). இவர் பல் டாக்டர்.… Read More »திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

  • by Authour

திருச்சி மன்னார்புரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 59) இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

  • by Authour

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகரில் மனநலம் பாதித்த மருமகள் மாமியாரை குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் மருமகளை போலீசார் கைது செய்தனர் .போலீஸ் விசாரணையில் திட்டமிட்டு கொலை… Read More »திருச்சியில் மாமியாரை கொலை செய்த மருமகள் கைது….

29ம்தேதி செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29.10.2024 செவ்வாய் கிழமை… Read More »29ம்தேதி செந்துறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்… அரியலூர் கலெக்டர் அறிவிப்பு…

கோவையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா ….

  • by Authour

கோவை, தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் முகாமிட்டு உணவு தேடி ஊருக்குள் வருவதும், வீடுகளை சேதப்படுத்தி அரிசி, பருப்பு போன்றவற்றை தின்று சேதப்படுத்தி செல்வதும், வளர்ப்பு விலங்குகளுக்கு வைத்து… Read More »கோவையில் ஒய்யாரமாக நடந்து செல்லும் சிறுவாணி காட்டு ராஜா ….

error: Content is protected !!