Skip to content

October 2024

மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

ஓசூரில் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 23-ம் தேதி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கைக்கடிகாரத்தை திருடியதாக குற்றம்சாட்டி நடுரோட்டில் மாணவி… Read More »மாணவியை நடுரோட்டில் கடுமையாக தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது..

வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

  • by Authour

வரும் 2025 ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் திருத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை வாக்குச்சாவடி நிலை… Read More »வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியீடு….

அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

  • by Authour

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதி வாரம் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாகும். அதன்படி இந்த ஆண்டு 28.10.2024 (இன்று )முதல் 03.11.2024 வரை ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரியலூர்… Read More »அரியலூர் .எஸ்பி அலுவலகத்தில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி..

மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா இன்று  கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைகேட்டார். அப்போது  மாற்று திறனாளிகளை, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கே வந்து  விசாரித்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய்… Read More »மாற்றுதிறனாளிகளிடம் குறைகேட்டார்…… புதுகை கலெக்டர் அருணா

மார்ட்டின் வழக்கை மீண்டும் ED மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

  • by Authour

கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில் ரூ.7 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக… Read More »மார்ட்டின் வழக்கை மீண்டும் ED மீண்டும் விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு

நடு ரோட்டில்மாணவியை தாக்கிய ஆசிரியர்… ஓசூரில் பரபரப்பு

  • by Authour

ஓசூரில் தனியார் பள்ளி மாணவியை உடற்கல்வி ஆசிரியர் கடுமையாக தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 23ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்றபோது ஆசிரியையின் கை கடிகாரத்தை திருடியதாக… Read More »நடு ரோட்டில்மாணவியை தாக்கிய ஆசிரியர்… ஓசூரில் பரபரப்பு

சேற்றில் இறங்கி நாற்று நட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ….

ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி தனது சொந்த ஊரான குளித்தலை அருகே உள்ள கள்ளை பேரூர் கிராமத்துக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு தனது விவசாய நிலத்தில் நடைபெற்று வரும் சம்பா நெல் நடவு பணியினை  பார்வையிட்டார். … Read More »சேற்றில் இறங்கி நாற்று நட்ட ஸ்ரீரங்கம் எம்எல்ஏ….

பசும்பொன் தேவர் அரங்கம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார்  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் , 1908-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ம் நாள் பிறந்தார். 1920ம் ஆண்டுகளில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம்,… Read More »பசும்பொன் தேவர் அரங்கம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று நிருபர்களிடம் கூறிதாவது… . திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி… Read More »தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

கோவையில் 4 நாள் IT ரெய்டு….. ரூ.42 கோடி பறிமுதல்

  • by Authour

கோவையில் தொழிலதிபர்கள் வரதராஜன் மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதி காரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களில் பாலசுப்ரமணியம் சேலம் அதிமுக பிரமுகர் இளங்கோவன் சம்பந்தி ஆவார். கோவை சிவானந்தா காலனியை… Read More »கோவையில் 4 நாள் IT ரெய்டு….. ரூ.42 கோடி பறிமுதல்

error: Content is protected !!