Skip to content

October 2024

கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

  • by Authour

வறுமையில் வாழ்ந்து வரும் தன்னை கடை நடத்த விடாமல் செல்வராஜ் என்பவர் இடையூறு செய்வதாகவும் இது குறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறி, மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இருதய… Read More »கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற மாற்றுதிறனாளி…. பரபரப்பு..

கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே பகட்டுவான்பட்டி பகுதியை சேர்ந்த மருது என்பவரின் மகன் பழனிவேல் (60),. இவரும் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் நேற்று இரவு, பகட்டுவான்பட்டியில் இருந்து தஞ்சாவூருக்கு டூ… Read More »கந்தர்வகோட்டை அருகே டூவீலர் மீது அரசு பஸ் மோதி 2பேர் பலி….

தூக்கமாத்திரை சாப்பிட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த திருச்சி பெண் எஸ்ஐ

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் எஸ்.ஐயாக இருப்பவர் மேனகா. இவரை  தா. பேட்டைக்கு மாற்றினர். ஆனால் அவர் அங்கு செல்லாமல், மாறுதல் உத்தரவை ரத்து செய்து விட்டு  மண்ணச்சநல்லூரிலேயே பணியில் தொடர்கிறார்.  அந்த அளவுக்கு இவர் … Read More »தூக்கமாத்திரை சாப்பிட்டு அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்த திருச்சி பெண் எஸ்ஐ

சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

  • by Authour

கரூர் மாவட்டம் காதப்பாறையை அடுத்த குப்புச்சி பாளையம் கிராமத்தை சார்ந்தவர் அருக்காணி (வயது 84). இவரது கணவர் உயிரிழந்த நிலையில் தனது 1 மகன், 3 மகள்கள் திருமணமாகி சென்ற நிலையில் பூர்வீக இடத்தில்… Read More »சொத்தை வாங்கிக்கொண்டு தாயை விரட்டியடித்த மகன்….கண்ணீர் மல்க புகார்…

30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில்  பசும்பொன்  முத்துராமலிங்கத்தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது குருபூஜை நாளை நடைபெறுகிறது. இதையொட்டி தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய… Read More »30ம் தேதி தேவர் குருபூஜை விழா…… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

  • by Authour

நாட்டில் பத்தாண்டுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் நடைமுறை, ஆங்கிலேயர்  ஆட்சிக்காலம் முதல் அமலில் உள்ளது. முதல் கணக்கெடுப்பு, 1872ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுதந்திரம் அடைந்தது முதல், இந்திய மக்கள் தொகை… Read More »மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025ல் நடக்கிறது…. சாதி வாரி சென்சஸ் இல்லை

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு

  • by Authour

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், சிவராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஹம்சா (20). சித்தகங்கா கல்லுாரியில் பி.டெக்., படிக்கும் இவர், ஹாஸ்டலில் தங்கியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிறு விடுமுறை என்பதால், இவரும், அவரது தோழி கீர்த்தனாவும்,… Read More »வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கல்லூரி மாணவி 20 மணி நேரத்துக்கு பின் மீட்பு

200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான திமுக கடந்த பல மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இதன்படி, 234 தொகுதிகளுக்கும்… Read More »200 தொகுதியில் வெற்றி என்பதை இலக்காக வைத்து உழைக்க முதல்வர் அறிவுறுத்தல்

மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

  • by Authour

உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாடு மீது போர் தொடுத்தது. 2 ஆண்டுகளையும் கடந்து இருநாடுகளுக்கும் இடையேயான போர்… Read More »மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும்.. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை..

இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

சென்னையை அடுத்த இ.சி.ஆர்., ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கீதா(40) தனியார் பள்ளி தலைமை ஆசிரியை. திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளன.சமீபத்தில் அப்பள்ளியில் 22வயது இளம் பெண் ஒருவர் ஆசிரியையாக பணிக்கு சேர்ந்தார். அரையாண்டு தேர்வு தொடர்பாக… Read More »இளம் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியை கைது..

error: Content is protected !!