Skip to content

October 2024

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி… Read More »புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  மாற்றப்பட்ட அதிகாரிகள் விவரம் வருமாறு: தமிழ்நாடு  மின் வாரியம் மற்றும் மின் உற்பத்தி கழக   நிர்வாக இயக்குனர் மற்றும் சேர்மனராக   இருந்த லக்கானி மாற்றப்பட்டார். அவருக்குப்பதில்… Read More »EB சேர்மன் உள்பட 15ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்… Read More »தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

கரூர் மாநகராட்சியுடன் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியை இணைக்க கூடாது என்று கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகராட்சியை  ஒட்டிய ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்… Read More »ஆண்டாங்கோவிலை…. கரூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது..கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்..

அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உத்தமர் காந்தியடிகள்  பிறந்த நாள் மற்றும் தீபாவளி கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு மலர்… Read More »அனைவரும் கதராடை வாங்குங்கள்….. அரியலூா் கலெக்டர் வேண்டுகோள்

இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

  • by Authour

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி எம்.எல்.ஏ. கோவி.செழியன் கடந்த  சில தினங்களுக்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு பதவி ஏற்றார். அவர்  அமைச்சரான பின்னர் முதன் முதலாக இன்று தனது சொந்த  தொகுதிக்கு வந்தார்.… Read More »இந்தியாவிற்கே ரோல் மாடல் ஆட்சி நடத்துகிறார் ஸ்டாலின்- அமைச்சர் கோவி செழியன்

படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே  துப்பாக்கி தொழிற்சாலை மற்றும் எச் இ பி எஃப் தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலை உள்ள எம்ப்ளாயிஸ் யூனியன் சார்பில் இன்று காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு துப்பாக்கி தொழிற்சாலையில் காந்தி… Read More »படைக்கலன் ஆலை தொழிலாளர்கள்……..பழைய பென்சன் கோரி ஆர்ப்பாட்டம்

வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்சப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ   வெளியிட்டு உள்ளார். திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப்… Read More »வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

  • by Authour

திருவெறும்பூர் அருகே உள்ள என் ஐ டி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேச மாணவி மாயமானவழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் பெண்ணின் பெற்றோர் மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து மனு கொடுத்துள்ள… Read More »என்ஐடி மாணவி மாயம் ஏன்? சக மாணவிகளிடம் போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

தமிழக வெற்றிக்கழக   முதல் மாநாடு வரும்  27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி. சாலை என்ற இடத்தில் நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் நாளை மறுதினம்(4ம் தேதி) நடக்கிறது. அன்று காலை மாநாட்டு… Read More »விக்கிரவாண்டியில் தவெக மாநாடு…..4ம் தேதி பூமிபூஜை

error: Content is protected !!