Skip to content

October 2024

‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சௌந்தரபாண்டியன். இவர் இதே தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ. வாக இருப்பவர். தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் அரசு விழாக்களுக்கு அழைக்கப்படவில்லை என்பது தொடர்பான  தனது… Read More »‘ஆட்சியை விமர்சிப்பவர்களின் தூதர்’ யாரை குறிப்பிடுகிறார் திருச்சி எம்எல்ஏ..

கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

  • by Authour

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேரோட்டத்தை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி உலா நடைபெற்ற வருகிறது.இதன் ஒரு பகுதியாக… Read More »கரூர்….. ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயிலில் கருட வாகன திருவீதி உலா…

தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தமிழ்நாட்டில் 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக எம்.சுதாகர், சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக ஐ.பி.எஸ். அதிகாரி சந்தோஷ் ஹடிமானி,  பரங்கிமலை துணை ஆணையராக… Read More »தமிழகத்தில் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்..

தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

  • by Authour

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இம்மாநாட்டுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் பணிகளை விரைவுபடுத்த கட்சியின்  தலைவர் விஜய் உத்தரவிட்டு… Read More »தவெக மாநாட்டுக்கான பந்தல் கால் நடும் விழா.. தலைவர் விஜய் பங்கேற்கிறார்..

இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

  • by Authour

ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் வெளியுறவுத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். இது  தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட… Read More »இஸ்ரேல் அறிவிப்பு .. ஐ.நா பொதுச்செயலாளர் நுழைய கூடாது..

கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

  • by Authour

பீகாரை சேர்ந்தவர் பிரசாந்த் கிஷோர். அரசியல் ஆலோசகரான இவர் பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துள்ளார். பா.ஜ., காங்கிரஸ், திரிணமுல், தி.மு.க., உள்ளிட்ட வெவ்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்தவர். கட்சி… Read More »கட்சியை துவக்கிய பிரசாந்த் கிஷோர்.. மதுக்கடைகளை திறக்கப்போவதாக வாக்குறுதி

ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

  • by Authour

நடிகர் ரஜினி ரத்தநாள வீக்கத்தால் பாதிக்கப்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார். ரத்தநாள வீக்கத்தை சரிசெய்ய ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் வெங்கடாசலம் வெளியிட்டுள்ள… Read More »ரஜினி டிஸ்சார்ஜ் எப்போது?

புலிவலம் ஒன்றியத்தில் சேர்க்க கிராமங்கள் எதிர்ப்பு

  • by Authour

திருச்சி மாவட்டம் பாலையூர்,எதுமலை,பெரகம்பி,சனமங்கலம்,வாழையூர்,சீதேவிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் இன்று  கிராமசபை கூட்டம் நடந்தது. மேற்கண்ட கிராமசபை  கூட்டங்களில் திருச்சி மாவட்டம்,மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து புதிய புலிவலம் ஊராட்சி ஒன்றித்தில் இணைக்கஎதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கொண்டுவந்த… Read More »புலிவலம் ஒன்றியத்தில் சேர்க்க கிராமங்கள் எதிர்ப்பு

ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

  • by Authour

1987 ம் ஆண்டில் நேரடியாக தேர்வு செய்யப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் 35 வருடங்களுக்கு பிறகு திருச்சியில் குடும்பத்தாருடன் ஒன்று கூடி மறு சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி சோலை தங்கும் விடுதியில் கடந்த 28… Read More »ஓய்வு பெற்ற 150 போலீஸ் அதிகாரிகள்….திருச்சியில் ரீயூனியன்..

குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர்  கலெக்டர் பங்கேற்பு…

  • by Authour

 காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதில், திருமானூர் ஒன்றியம், குலமாணிக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி கலந்துகொண்டார். இக்கூட்டத்தில்,… Read More »குலமாணிக்கம் கிராம சபைக் கூட்டம்… அரியலூர்  கலெக்டர் பங்கேற்பு…

error: Content is protected !!