Skip to content

September 2024

அமைச்சர் பதவி….. திருமாவளவனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பதில்…

  • by Authour

பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறித்து  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  டில்லியில் அளித்த பேட்டி: பிரதமருடன் இனிய சந்திப்பு நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான சந்திப்பை பயனுள்ள சந்திப்பாக மாற்றுவது பிரதமரின் கையில்தான் உள்ளது.… Read More »அமைச்சர் பதவி….. திருமாவளவனுக்கு…. முதல்வர் ஸ்டாலின் பதில்…

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் ஆய்வு…

  • by Authour

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் சண். ராமநாதன் ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட பிரச்னைகளை பொதுமக்கள் மேயரிடம் தெரிவித்தனர். மேலும் இப்பகுதி மேடாக உள்ளதால்… Read More »தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டில் மேயர் ஆய்வு…

விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

  • by Authour

அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.… Read More »விதை நெல் வழங்குவதை முறைப்படுத்த வேண்டும்… அரியலூர் மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கோரிக்கை…

தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. வரவேற்பு..

தமிழ்நாடு அளவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில்தஞ்சை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது .பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டுவிழா விற்க்கு பிறகு உலகம் முழுவதிலும் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உள்நாட்டு… Read More »தஞ்சை பெரிய கோயிலுக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்…. வரவேற்பு..

பிரதமர் மோடியுடன்….. முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

  • by Authour

டில்லி சென்றுள்ள  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணி அளவில்  பிரதமர் மோடியை அவரது அலுவலகத்தில்  சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.  மெட்ரோ ரயில்… Read More »பிரதமர் மோடியுடன்….. முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

நாமக்கல்அருகே….வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை… 67 லட்சம் பறிமுதல்

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து இன்று காலை  ஒரு கண்டெய்னர் லாரி  நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழியாக  சங்ககிரி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த கண்டெய்னர் லாரி வரும் வழியில் பல வாகனங்கள் மீது… Read More »நாமக்கல்அருகே….வடமாநில கொள்ளையன் சுட்டுக்கொலை… 67 லட்சம் பறிமுதல்

50 லட்சம் ரூபாய் காரில் வந்து …….ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய கும்பல் கைது

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் கீதாபுரத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன், கணேசன். ஆடுகள் வளர்த்து,  வருகின்றனர். கடந்த, 13ம் தேதி இவர்களது ஆடுகள் தெருவில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, கட்சி  கொடி கட்டிய 50 லட்ச ரூபாய்… Read More »50 லட்சம் ரூபாய் காரில் வந்து …….ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய கும்பல் கைது

தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது….

  • by Authour

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  ஒரே நாளில் மீண்டும்  அதிரடியாக  சவரனுக்கு மேலும்  ரூ.320  உயர்ந்துள்ளது. இதன்மூலம் தங்கம் மீண்டும்  ஒரு சவரன் ரூ. 56,800 என்கிற புதிய உச்சத்தை  எட்டியுள்ளது. அதேபோல்… Read More »தங்கம் விலை ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது….

கான்பூர் டெஸ்ட்…….இந்தியா பந்து வீச்சு……வங்கதேசம் நிதானம்

இந்தியா வந்துள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் சென்னையில் நடந்தது. இதில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து 2வது… Read More »கான்பூர் டெஸ்ட்…….இந்தியா பந்து வீச்சு……வங்கதேசம் நிதானம்

கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

கோவை, வீரகேரளம் அருகே பொங்காளியூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டு மரியம்மன் கோவில் உள்ளது. அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல் உடைத்து பணத்தை திருடிச்… Read More »கோவில் உண்டியல்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபடும் கும்பல்….

error: Content is protected !!