Skip to content

September 2024

திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

  • by Authour

குரங்கம்மை நோய் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி  வருகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் குரங்கம்மை தொற்றுடன் வருகிறார்களா என்பதை ஆய்வு செய்து அவர்களை  தெரிவு செய்து அவர்களுக்கு உரிய சிகிச்சை… Read More »திருச்சியில் குரங்கம்மை நோய் தடுக்க சிறப்பு ஏற்பாடுகள்….. அமைச்சர் மா.சு. ஆய்வு

20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…

  • by Authour

கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொட்டிய பட்டி பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தொட்டியபட்டி பகுதியில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி, வேலை செல்லும் பொதுமக்கள் நடந்து சென்று பேருந்து ஏறி… Read More »20 ஆண்டு கோரிக்கை…தொட்டியபட்டி முதல் குளித்தலை வரை புதிய அரசு பஸ்…

புலி நடமாட்டம்…. பொள்ளாச்சி ஆனைமலை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை….

ஆனைமலை புலிகளுக்கு காப்பகம் பகுதிக்கு உட்பட்ட ஆறு வனச்சரகங்களில் காட்டு யானைகள் சிறுத்தை,புலி, கருஞ்சிறுத்தை , செந் நாய், காட்டுமாடு மான்கள் மற்றும் அபூர்வ தாவரங்கள் எண்ணற்ற வசித்து வருகின்றன இந்நிலையில் ஆனைமலை புலிகள்… Read More »புலி நடமாட்டம்…. பொள்ளாச்சி ஆனைமலை மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை….

ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா, என்டிஆர், பல்நாடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2 நாட்கள் பெய்த தொடர் கனமழையின் காரணமாக பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 50 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெரும் மழை கொட்டி… Read More »ஆந்திராவில் வரலாறு காணாத மழை…..கிருஷ்ணாவில் 10 லட்சம் கனஅடி வெள்ளம்

7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் இன்னும் உள்ள வரல…

புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 2023ம் ஆண்டு மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி அறிவித்தது. அப்போது போது பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு… Read More »7 ஆயிரத்து 261 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் இன்னும் உள்ள வரல…

பாரா ஓலிம்பிக்… ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்..

  • by Authour

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் F-64 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சுமித் அன்டில், 70.59 மீட்டர் தூரம்… Read More »பாரா ஓலிம்பிக்… ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்..

அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..

  • by Authour

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெரியகிளுவச்சி கந்தசாமி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு.. முதல்நிலை கான்ட்ராக்டராக உள்ளேன். சிவகங்கை மாவட்டம் கீழையூர்-தாயமங்கலம், சாலைகிராமம்-சருகணிவரை ரோடு அமைக்க பிப்.,2ல் நெடுஞ்சாலைத்துறை மதுரை… Read More »அமைச்சரின் உதவியாளருக்கு டெண்டர்.. காண்டிரக்டரின் மனு தள்ளுபடி..

கூலி படத்தில் ரஜினியின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக ‘கூலி’ உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்  தெலுங்கு நடிகர்… Read More »கூலி படத்தில் ரஜினியின் கேரக்டர் போஸ்டர் வெளியீடு…

பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம்..

மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் பேட்மிண்டன் விளையாட்டில், ஆண்கள் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்தியாவின்… Read More »பாரா ஒலிம்பிக்சில் இந்தியாவிற்கு இன்னொரு தங்கம்..

திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

விஜய்யின் த.வெ.க மாநாடு இம்மாதம் 22 அல்லது 23 தேதிகளில் நடைபெறும்என கூறப்பட்ட நிலையில் அம்மாட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் மாநாடு தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து மாநாட்டுக்கான அனுமதி போலீசாரால் பரிசீலிக்கப்பட்டு… Read More »திட்டமிட்டபடி தவெக மாநாடு நடைபெறும் .. புஸ்ஸி ஆனந்த் தகவல்

error: Content is protected !!