Skip to content

September 2024

அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

  • by Authour

விருதுநகர் மாவட்டம்  திருச்சுழியில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கொலையாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. கொலை செய்யப்பட்டவரின் உடல்  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.  கொலையாளிகளை கைது செய்யாவிட்டால் உடலை பெற்றுக்கொள்ளமாட்டோம் என… Read More »அருப்புக்கோட்டை….. பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்

சட்டீஸ்கர்….. 9 நக்சல்கள் சுட்டுக்கொலை

சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் செயல்பாடுகள் அதிகம் உள்ளது.  இங்கு போலீசார், பாதுகாப்பு படையினர் அடிக்கடி  நக்சல் வேட்டையில் ஈடுபடுவார்கள். அதன்படி இன்றும்  நக்சல் வேட்டை நடந்தது.  நக்சல்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரின்… Read More »சட்டீஸ்கர்….. 9 நக்சல்கள் சுட்டுக்கொலை

80% தியேட்டர்களில்…….. கோட் சிறப்பு காட்சி ரத்து

நடிகர் விஜய் நடித்த  கோட்(GOAT) நாளை மறுநாள் வெளியாகிறது.  இதையொட்டி அன்றைய தினம் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில்  கோட் வெளியாக… Read More »80% தியேட்டர்களில்…….. கோட் சிறப்பு காட்சி ரத்து

வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், அரசமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், காரையூரில் புதிய அங்காடி கிளையினை,  நீதிமன்றங்கள்,  சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  இன்று (செவ்வாய்) திறந்து வைத்தார்., வருவாய் மற்றும் பேரிடர்… Read More »வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

உ.பி……ஓநாய்களை சுட்டுத்தள்ள உத்தரவு

  • by Authour

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஓநாய்கள் கூட்டம் தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.   பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும் கடந்த  ஒன்றரை மாதத்தில்  8… Read More »உ.பி……ஓநாய்களை சுட்டுத்தள்ள உத்தரவு

காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

  • by Authour

விநாயகர் சதுர்த்தி விழா வரும் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளிலும்,  முக்கிய இடங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவார்கள். 3வது நாள் அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று காவிரியிலும், அருகில் உள்ள… Read More »காவல்துறை அனுமதிக்கும் வழியில் விநாயகர் சிலை ஊர்வலம்….புதுகை கலெக்டர் பேட்டி

மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

  • by Authour

சென்னை மாநகராட்சியில், குப்பைகளை எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய  கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்  அதிகாரிகள் குழுவுடன் இன்று  சென்னை வந்தார்.   சேத்துப்பட்டு பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும்… Read More »மேகதாது அணை…. தமிழகத்திற்கே நன்மை…. சென்னையில் டி.கே. சிவக்குமார் பேட்டி

கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம்… Read More »கரூர் அருகே தெரு நாய் கடித்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதி..

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மு. அருணா நேற்று  மக்கள் குறைகேட்டார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு  3 சக்கர வண்டி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பேரிடர் மேலாண்மைத்  துறை சார்பில் முதல்வரின் பொது… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி…. புதுகை கலெக்டர் வழங்கினார்..

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் இருக்கு…. நடிகை ரேகா நாயர்..

  • by Authour

மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த  நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டியின் அறிக்கை,… Read More »தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கில் பாலியல் புகார்கள் இருக்கு…. நடிகை ரேகா நாயர்..

error: Content is protected !!