Skip to content

September 2024

பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

  • by Authour

தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே மர்மநபர்கள் 2 பேர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டா கத்தியை காட்டி மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் சப்… Read More »பொதுமக்களிடம் பட்டா கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது… தஞ்சையில் பரபரப்பு..

இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க ரூ. 15லட்சம் வரை கடனுதவி… தஞ்சை கலெக்டர் தகவல்..

  • by Authour

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்கிட 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரையிலான கடனுதவி வங்கிகளின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதை ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்தி கொண்டு… Read More »இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க ரூ. 15லட்சம் வரை கடனுதவி… தஞ்சை கலெக்டர் தகவல்..

பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்….ஒருவர் கைது.

  • by Authour

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய வழக்கில் பாலமுருகன் என்பவர் கைது செய்துள்ளனர்.  4 பேரை பிடித்து காவல்துறை விசாரணை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.  சரக்கு வாகன ஓட்டுநர் கொலையை கண்டித்து… Read More »பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்….ஒருவர் கைது.

தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கீடு..

காலநிலை மாற்றம் என்பது தற்போது நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உண்மை என்ற சூழ்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளவும், அதன் பாதிப்புகளை தணிப்பதற்கும் சிறார்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. பசுமைப் புரட்சியானது,… Read More »தமிழகத்தில் 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி ஒதுக்கீடு..

திருச்சி DFO கிருத்திகா மீது…. சமூகவலைதளத்தில் அவதூறு….. போலீசில் புகார்

  • by Authour

திருச்சி மாவட்ட வன அலுவலர்  கிருத்திகா.  ஆட்டோக்காரன் காமெடி என்ற facebook பக்கத்தில் அரசு வாகனத்தோடு  கிருத்திகா  வெளியிட்டு உள்ளனர். லஞ்சம் வாங்காமல் கஷ்டப்பட்டு உழைத்து புதிய கார் வாங்கிய எனக்கு வாழ்த்து கிடைக்குமா நண்பர்களே… Read More »திருச்சி DFO கிருத்திகா மீது…. சமூகவலைதளத்தில் அவதூறு….. போலீசில் புகார்

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், இருங்களாக்குறிச்சி, ஆதனக்குறிச்சி மற்றும் கோட்டைக்காடு கிராமங்களில் ரூ.28.50 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்து, மணக்குடையான்… Read More »செந்துறை ஒன்றியத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்…

வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

  • by Authour

உயர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு தாக்கல் செய்த மனுவில், 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு… Read More »வடிவேலு தொடர்ந்த வழக்கு….. சிங்கமுத்துவுக்கு மேலும் 2 வார அவகாசம்…….ஐகோர்ட்

கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து திருடுபோன மற்றும் தொலைந்து போன செல்போன்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது முறையான விசாரணை மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையில்… Read More »கரூரில் தொலைந்து போன 208 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த எஸ்பி..

அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Authour

அரியலூர் மாவட்டம் வெற்றியூர் வருவாய் கிராமத்தில் இன்று காலை 1.கிருத்திகா வயது – 15, 2. ஸ்வேதா வயது -12  , 3.உமாபதி வயது-31 )  4.வைரம் வயது – 47 )  5.சுதர்சன்… Read More »அரியலூர் அருகே கதண்டு கடித்து பள்ளி மாணவிகள் உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..

error: Content is protected !!