Skip to content

September 2024

கரூர் வழியாக  சைக்கிளில் ராமேஸ்வரம் சென்ற ராஜஸ்தான் வாலிபர்…..

ராஜஸ்தான் கங்காபூர் பகுதியைச் சார்ந்த புவனேஷ் குமார் ஜகா என்பவர் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி கங்காபூர் பகுதியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் நான்கு மாநிலத்தை தாண்டி தமிழ்நாடு வழியாக ராமேஸ்வரத்தில் நிறைவடைய உள்ளது. சைக்கிள்… Read More »கரூர் வழியாக  சைக்கிளில் ராமேஸ்வரம் சென்ற ராஜஸ்தான் வாலிபர்…..

டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

  • by Authour

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் காளிக்குமார். மினிவேன் டிரைவரான இவர் பணம் கொடுக்கல் வாங்கல், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, காளிக்குமார் கொலை சம்பவத்தை… Read More »டிஎஸ்பி மீது தாக்குதல்….. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 7 பேர் கைது

பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கு 36 லட்சம் பணம் தருவதாக ஆன்லைன் வழியாக, ஆவண கட்டணம் மற்றும் சேவை வரி என்ற பெயரில் 22 ஆயிரம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தா… Read More »பழைய நாணயங்களுக்கு ரூ.36 லட்சம் தருவதாக நூதன மோசடி… கரூரில் முதியவர் புகார்…

பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம்….. மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து

  • by Authour

 பாராலிம்பிக்ஸ் தொடரின் உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் தொடர்ந்து மூன்று பாராலிம்பிக்ஸ் தொடரில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை… Read More »பாராலிம்பிக்கில் ஹாட்ரிக் பதக்கம்….. மாரியப்பனுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி   இன்று காலை ஒரு  கார் வந்தது. காரில் 4 பேர் இருந்தனர்.   கிழக்கு கடற்சரை சாலையில் , கோவளம் அடுத்துள்ள செம்மஞ்சேரி அருகே  வேகமாக வந்த கார்,  அங்கு… Read More »சென்னை….. லாரி மீது கார் மோதி 4 பேர் பலி

போக்சோ குற்றவாளிக்கு கரிசனம் காட்டிய திருச்சி சிட்டி போலீஸ் .. “நள்ளிரவில் 19 கிமீ சுற்றி சுற்றி”

  • by Authour

திருச்சி மேலப்புதூர் பகுதியில் உள்ள டிஇஎல்சி துவக்கபள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் கிரேசி சகாய ராணி. இவரது மகன் சாம்சன் (31). டாக்டர். இவர் திருச்சி மாவட்டம் அன்பில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி… Read More »போக்சோ குற்றவாளிக்கு கரிசனம் காட்டிய திருச்சி சிட்டி போலீஸ் .. “நள்ளிரவில் 19 கிமீ சுற்றி சுற்றி”

பெண் அளித்த பாலியல் புகார்.. மலையாள நடிகர் நிவின் பாலி மீது வழக்கு

  • by Authour

மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்படுவதாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது. இது கேரளாவில் மட்டுமல்லாது இந்திய அளவில் சினிமா உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக… Read More »பெண் அளித்த பாலியல் புகார்.. மலையாள நடிகர் நிவின் பாலி மீது வழக்கு

அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்

சென்னை வந்துள்ள கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் இன்று சந்தித்தார். இரு மாநில அமைச்சர்களுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று… Read More »அமைச்சர் உதயநிதியை சந்தித்தது ஏன் ? டி.கே.சிவக்குமார் விளக்கம்

தமிழர்கள் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்

  • by Authour

பெங்களூரு, ‘ராமேஸ்வரம் கபே’ ஹோட்டலில், கடந்த மார்ச்சில் குண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக, கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஷோபா கரண்ட்லாஜே, ‘தமிழகத்தில் பயற்சி பெற்று வருவோர், இங்கு வெடிகுண்டுகள் வைக்கின்றனர்’… Read More »தமிழர்கள் குறித்த பேச்சு.. மன்னிப்பு கேட்டார் மத்திய அமைச்சர்

பள்ளி மாணவிகளிடம் சீண்டல்.. திருச்சியில் சிக்கிய அரசு டாக்டர்..

  • by Authour

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி  தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள சில மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி… Read More »பள்ளி மாணவிகளிடம் சீண்டல்.. திருச்சியில் சிக்கிய அரசு டாக்டர்..

error: Content is protected !!