Skip to content

September 2024

கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

சென்னை அருகே கல்லூரி விடுதியிலும், வெளியில் மாணவ, மாணவிகள் தங்கியிருக்கும் வீடுகளிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை பொருட்களை கைப்பற்றினர். இந்த நிலையில்  கோவையிலும் இன்று  கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி… Read More »கோவை கல்லூரி மாணவர்களிடம் போலீஸ் ரெய்டு…… கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்….

கேரள ஏடிஎம் கொள்ளையன் நாமக்கல் அருகே சுட்டுக்கொலை…

  • by Authour

கேரள மாநிலம் திருச்சூரில் இன்று அதிகாலை அடுத்தடுத்து 3 ஏடிஎம்களில் ரூ.65 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டு கன்டெய்னர் லாரியில் தப்பினர். இந்த கன்டெய்னரை இன்று காலை 9.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம்… Read More »கேரள ஏடிஎம் கொள்ளையன் நாமக்கல் அருகே சுட்டுக்கொலை…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

  • by Authour

471 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து உதயநிதி தனது x பக்கத்தில் வெளியிட்ட பதிவு…பாசிஸ்ட்டுகளின்… Read More »அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

தஞ்சையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை திருட்டு…

தஞ்சை மாவட்டம் சாணூரப்பட்டி முருகன் காலனி நடுத்தெருவை சேர்ந்தவர் தெய்வராஜ். இவரது மனைவி தமிழரசி (45). கடந்த 25ம் தேதி காலை 100 நாள் வேலைக்காக தமிழரசி வீட்டை பூட்டிக் கொண்டு சென்றார். பின்னர்… Read More »தஞ்சையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை திருட்டு…

மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய….நயன் -விக்கி

  • by Authour

நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தங்களது மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய நிலையில், அதுகுறித்த புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். சினிமாத்துறையில் ரசிகர்கள் விரும்பும் ஜோடிகளாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் வலம்… Read More »மகன்கள் பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய….நயன் -விக்கி

சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் இன்பரசன் (27), இவர் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஊர் திரும்பியுள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு… Read More »சொத்து கேட்ட மகனை அடித்துக்கொன்ற தந்தை…. புதுகையில் அதிர்ச்சி..

தஞ்சை..26 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மொபைட்டுகள் வழங்கல்..

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் 26 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மூன்று சக்கர மொபட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த மொபட்டுகள்… Read More »தஞ்சை..26 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.26 லட்சம் மதிப்பில் மூன்று சக்கர மொபைட்டுகள் வழங்கல்..

கான்பூர் டெஸ்ட்…..மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

  • by Authour

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில்  சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கிறது.முதல் டெஸ்ட்டில் சென்னையில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்பூரில் நடைபெற்றுவரும் 2வது… Read More »கான்பூர் டெஸ்ட்…..மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து

காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காதுகேளாதோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா,  இன்று (27.09.2024) செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகள்,… Read More »காது கேளாதோர் தினம்…… குழந்தைகளுக்கு புதுகை கலெக்டர் வாழ்த்து

புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

  • by Authour

திருச்சி அப்போலோமருத்துவமனை, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரிசங்கம்,சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சங்கம் ஆகியவை இணைந்து புதுக்கோட்டையில் இன்று  உலக இருதய தினம் கொண்டாடினர். இதையொட்டி புதுக்கோட்டை பழைய பஸ்நிலையத்தில் இருந்து வாக்கத்தான் பேரணியாக புறப்பட்டு டவுன்… Read More »புதுகையில் ‘உலக இருதய தினம்’ வாக்கத்தான் பேரணி..

error: Content is protected !!