Skip to content

September 2024

புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

  • by Authour

இந்திய பிரதமர் நரேந்திர மோடி,  நேற்று  புருனே சென்றார்.  அங்கு  புருனே  சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில்… Read More »புருனே பயணம் பயனுள்ளதாக இருந்தது……பிரதமர் மோடி பதிவு

கரூர்.. பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி…

  • by Authour

கரூர், தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில், இன்று பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் நோய்கள் குறித்த… Read More »கரூர்.. பாரம்பரிய உணவு குறித்த விழிப்புணர்வு கண்காட்சி…

அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

  • by Authour

புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அறிவியல் கண்காட்சி நடந்தது, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, குத்துவிளக்கேற்றி  கண்காட்சியை திறந்து வைத்து, மாணவிகளின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார்.… Read More »அறிவியல் கண்காட்சி……மாணவிகளுக்கு புதுகை கலெக்டர் பாராட்டு

கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர்களுடன் காங். எம்.பி. கலந்துரையாடல்

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் மூன்றாவது ஆண்டாக,  நடைபெற்ற டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் நிகழ்ச்சியில்  இன்ஸ்பிரேஷன் க்ரு விருதுகள் 2024 எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  விருதுகள் வழங்கபட்டது.… Read More »கோவை எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவர்களுடன் காங். எம்.பி. கலந்துரையாடல்

கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

  • by Authour

கோவை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல், சடையாண்டி கோயில் அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி அருகே குட்டிகளுடன் நேற்று புகுந்த 5 க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளே முகாமிட்டு இருந்தது.  இது குறித்து… Read More »கோவை கல்லூரி வளாகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்

டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

சீனா புல்டாக் நூடுல்ஸ் மீதான சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் வந்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்… அரியலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில்… Read More »டெங்குவை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை……அரியலூர் அமைச்சர் மா.சு. பேட்டி

ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் உள்ளது. இங்கு எஸ்.எஸ்.ஐயாக இருப்பவர் காவேரி. இவர் ஆஸ்பத்திரிக்கு  எதிரே உள்ள உணவகத்தில்   கடந்த வாரம் டிபன் சாப்பிட்டு விட்டு  கல்லா அருகே  பணம்… Read More »ஓட்டலில் பணம் கொடுக்காமல் தகராறு…..தருமபுரி எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் இந்தளூர் மேல தெருவை சேர்ந்த சுந்தர் என்பவரின் மகன் சாய்ராம் (14). வேங்கூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். சாய்ராமுக்கு இன்று காதுக்குத்து… Read More »தஞ்சை கல்லணை கால்வாயில் மூழ்கி 9ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு…

SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

  • by Authour

மத்திய அரசின் மும்மொழி கொள்கையை  தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பதால்,  மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு   நிதி ஒதுக்க மறுத்து வருகிறது. இதனால்  அனைவருக்கும் கல்வி திட்டத்தில் பணிபுரியும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  சம்பளம் வழங்குவதற்கு… Read More »SSA ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்….அமைச்சர் மகேஸ் ஆலோசனை

அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் தனது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை வெளியிட வேண்டும், அதன் பிறகு தேசியக் கல்விக் கொள்கை குறித்து பேச வேண்டும் என கரூரில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் அளித்த… Read More »அமைச்சர் மகேஷ் தன் 10ம் வகுப்பு மார்க் சீட்-ஐ வௌியிட வேண்டும்…. கரூரில் பாஜ., கே.பி ராமலிங்கம்..

error: Content is protected !!