Skip to content

September 2024

கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சியவர்ணா. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இவர் கரூர் மாநகராட்சி சுகாதார அதிகாரியாக கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மாலை… Read More »கரூர் மாநகராட்சி அதிகாரியின் பெயரில் போலி பேஸ்புக்…. சைபர் க்ரைமில் புகார்…

டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

  • by Authour

மயிலாடுதுறை பேருந்துநிலையம் அருகே பஜனை மடம் சந்து பகுதியில் 5609 என்ற நம்பரைக் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையின் மேற்பார்வையாளாராக துர்காபரமேஸ்வரி நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் பணியாற்றி… Read More »டாஸ்மாக் சூப்பர்வைசர் கண்ணில் மிளகாய் பொடி தூவி 6 மர்ம நபர்கள் வழிப்பறி….

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது X-தளத்தில்கூறியதாவது…. மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான… Read More »மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஆசிரியர்களே ஏற்படுத்த முடியும்…முதல்வர் ஸ்டாலின்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை 5-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இக்கொலைச் சம்பவத்தின் தொடர் நடவடிக்கைகள்… Read More »ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு .. அடுத்த வாரத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்..

என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தமிழ் டைரக்டர்.. நடிகை சவுமியா ‘பகீர்’ புகார்..

மலையாள திரையுலகில், நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கத்தால், பல நடிகையர் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். சில நடிகர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,… Read More »என்னை செக்ஸ் அடிமையாக வைத்திருந்த தமிழ் டைரக்டர்.. நடிகை சவுமியா ‘பகீர்’ புகார்..

கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

  • by Authour

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கரூர் விஜயபாஸ்கரின் தம்பி சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி கஸ்டடி..

தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை..

  • by Authour

தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொதகுலம் பகுதியில் காட்டுப்பகுதியில் மாவோயிஸ்ட்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அப்பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்கள் போலீசார் மீது சரமாரியாக… Read More »தெலுங்கானாவில் மாவோயிஸ்ட் 6 பேர் சுட்டுக்கொலை..

ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‛மஹா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சி அமைத்தன. சிவசேனாவில் இருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறியதால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. இவர்… Read More »ராகுல் நிகழ்ச்சிகளை புறக்கணித்தார் உத்தவ் தாக்கரே..

புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

  • by Authour

புதுக்கோட்டை நகர கூட்டுறவு பண்டகசாலையில், நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரங்கள் குறித்து, மாவட்ட கண்காணிப்பு அலுவலர்/ வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் எ.சுந்தரவல்லி,  , மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, … Read More »புதுகை…நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு…

மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.  தேர்தலுக்காக இந்த சிலையை அவசர அவசரமாக… Read More »மராட்டியம்….விழுந்து உடைந்த சிவாஜி சிலை….. சிற்பி கைது

error: Content is protected !!