Skip to content

September 2024

சர்வதேச சாம்பியன்சிப் போட்டி… தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய இளைஞர் விளையாட்டு பெடரேஷன் சார்பில் சர்வதேச இளைஞர் விளையாட்டுச் சாம்பியன்ஷிப் போட்டிகள் நேபாளம், பொக்காரா ஸ்டேடியத்தில் கடந்த 28ஆம் தேதி தொடங்கி மூன்று… Read More »சர்வதேச சாம்பியன்சிப் போட்டி… தங்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு…

தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

  • by Authour

பயணிகளுடன் சென்றுகொண்டு இருந்த மினி பேருந்தில் திடீரென குபு குபுவென அதிகமான புகை வந்ததால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநரும், நடத்துநரும் அச்சத்தில் விரைவாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டபின் அருகில் இருந்த பாலத்தின் மேலே மினி… Read More »தஞ்சை.. பஸ்சில் திடீர் புகையால் பரபரப்பு…..

மீண்டும் “பேஸ்புக்”கில் கொளுத்தி போட்ட லால்குடி எம்எல்ஏ..

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் சௌந்தரபாண்டியன். தொடர்ந்து 4வது முறையாக லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். சமீபகாலமாக லால்குடி தொகுதியில் அமைச்சர் நேரு கலந்து… Read More »மீண்டும் “பேஸ்புக்”கில் கொளுத்தி போட்ட லால்குடி எம்எல்ஏ..

கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

  • by Authour

கோவை மாநகரில் கல்லூரி பகுதிகளில் மாணவர்களை குறி வைத்து போதை மாத்திரை விற்பனை என்பது நடைபெற்று வந்தது. இது தொடர்பாக கண்காணித்து வந்த கோவை மாநகர காவல் துறை, குனியமுத்தூர் மற்றும் கரும்புக்கடை பகுதியைச்… Read More »கோவை… ஆன்லைனில் ரூ. 60 லட்சம் மதிப்பள்ள போதை மாத்திரை விற்பனை…ஹரியானா நபர் கைது…

கரூர் அருகே வீட்டில் இருந்த டூவீலர் திருட முயற்சி… சிக்கிய வாலிபர்..

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தெரசா கார்னர் பகுதியை சேர்ந்தவர் யுகேந்திரன் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய இருவரும் கரூரில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் கரூர்… Read More »கரூர் அருகே வீட்டில் இருந்த டூவீலர் திருட முயற்சி… சிக்கிய வாலிபர்..

கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வண்ண வண்ண விநாயகர் சிலைகள் பொதுமக்களால் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான விநாயகர்… Read More »கோவை… விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்…. ஏராளமான பக்தர்கள் வழிபாடு..

ஒளியவில்லை இன்று சென்னை வருகிறேன்.. பேச்சாளர் மகா விஷ்ணு வீடியோ

  • by Authour

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் பள்ளியில் நடந்த சொற்பொழிவில், மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மகா விஷ்ணு மீது மாற்றுத்திறனாளி சங்கத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். சொற்பொழிவுக்கு அனுமதி அளித்த தலைமையாசிரியை… Read More »ஒளியவில்லை இன்று சென்னை வருகிறேன்.. பேச்சாளர் மகா விஷ்ணு வீடியோ

வெற்றிக்கு எதிரான வழக்கில் விருதுநகர் எம்பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில்  விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனை விட 4 ஆயிரத்து 379 வாக்குகள் அதிகம் பெற்று மாணிக்கம்… Read More »வெற்றிக்கு எதிரான வழக்கில் விருதுநகர் எம்பி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை பள்ளியில் சொற்பொழிவு.. 2 எச்.எம் டிரான்ஸ்பர்..

  • by Authour

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பரம்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த மகா விஷ்ணு, மாணவ, மாணவிகளிடையே, சொற்பொழிவாற்றினார். அப்போது, மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கச் செய்ததை அடுத்து, அவரது… Read More »சென்னை பள்ளியில் சொற்பொழிவு.. 2 எச்.எம் டிரான்ஸ்பர்..

இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!

விநாயகர் சதுர்த்தி விழா செப்.7-ம்தேதி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியையொட்டி பொதுமக்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவார்கள். இதையடுத்து அந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பார்கள். இந்நிலையில்… Read More »இங்கெல்லாம் விநாயகர் சிலைகளைக் கரைக்கத் தடை!

error: Content is protected !!