Skip to content

September 2024

கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 89… Read More »கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி விற்பனை இலக்கு ரூ.36 இலட்சம்… அரியலூர் கலெக்டர் தகவல்…

புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பெருமாளை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில்… Read More »புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்யுங்கள் …..டாடா குழுமத்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

  • by Authour

ராணிப்பேட்டையில் டாடா மோட்டார்ஸ்   நிறுவன அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது. அடிக்கல் நாட் டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்றைய தினம்   டாடா நிறுவன வாகன உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதில் மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாட்டில்… Read More »தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்யுங்கள் …..டாடா குழுமத்துக்கு…. முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

  • by Authour

திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தர்  எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார்.  நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு வழங்கிய சான்றிதழில் எஸ்.எஸ்.ஐ.  செந்தில்குமார், இன்ஸ்பெக்டரின்  கையெழுத்தை இவரே போட்டதாக புகார் எழுந்தது.… Read More »திருச்சி கண்டோன்மெண்ட் எஸ்.எஸ்.ஐ. சஸ்பெண்ட்

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்…

  • by Authour

கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.மேலும் அண்மையில் இவருக்கு திமுக சார்பில்… Read More »பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்…

திருச்சி உறையூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றியது

  • by Authour

திருச்சி உறையூர் சிஎஸ்ஐ மருத்துவமனை எதிரில், கீழ புதுபாய்க்காரதெருவில் வசிப்பவர் சர்தார். நேற்று மாலை பள்ளிவாசல் சென்று தொழுகை நடத்திவிட்டு பின்னர் வீட்டுக்குவந்த சர்தார், வீட்டின் லைட்டை போட்டபோது திடீரென்று மின்வயரில் இருந்து பொறி… Read More »திருச்சி உறையூரில் கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தீப்பற்றியது

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

  • by Authour

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  அக்.1 வரை வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை… Read More »தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

முதல்வர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் செந்தில்பாலாஜி…

  • by Authour

டில்லியில் இருந்து தமிழகம் திரும்பிய முதல்வர் மு.க.ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், டில்லியிலிருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலினை முதல்… Read More »முதல்வர் ஸ்டாலினிடம் ஆசி பெற்றார் செந்தில்பாலாஜி…

புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..

புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையையொட்டி, கரூா் தாந்தோனிமலையிலுள்ள அருள்மிகு கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணசுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத… Read More »புரட்டாசி 2வது சனிக்கிழமை… கரூர் கல்யாண வெங்கட்ரமணசுவாமி கோயிலில் பக்தர்கள் சாமிதரிசனம்..

சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்

அண்டை நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் வாலாட்டும் சீனா, தென் சீனக்கடலுக்கும் உரிமை கோரி வருகிறது. இதற்காக புருனே, மலேஷியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. பிற நாடுகளை… Read More »சீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்….. கடலில் மூழ்கியது…. அமெரிக்கா திடுக் தகவல்

error: Content is protected !!