Skip to content

September 2024

மணிப்பூரில் மீண்டும் கலவரம்! ராக்கெட் குண்டு தாக்குதல்.. 5 பேர் பலி.!

பிஷ்ணுபூர், மொய்ராங்கில் குகி தீவிரவாதிகள் வீசிய ராக்கெட்டில் முன்னாள் முதல்வர் மைரெம்பம் கொய்ரெங்கின் வீட்டில் மதச் சடங்குகளைச் செய்து கொண்டிருந்த 78 வயது முதியவர் கொல்லப்பட்டார் இந்த கலவரத்தில் 5 பேர் தற்போது பலியாகினர்.… Read More »மணிப்பூரில் மீண்டும் கலவரம்! ராக்கெட் குண்டு தாக்குதல்.. 5 பேர் பலி.!

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை

செப்டம்பர் 6-ஆம் தேதி மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, (07-09-2024) காலை 08:30 மணி அளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள… Read More »தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் எச்சரிக்கை

சர்ச்சை பேச்சு… மகாவிஷ்ணு கைது..

சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மகா விஷ்ணு என்பவர் மாணவ- மாணவிகளிடையே உரையாற்றினார்.  ” மகா விஷ்ணு சர்ச்சை பேச்சு: ஆன்மீக தேடல் குறித்துப் பேசிய தனியார் தொண்டு… Read More »சர்ச்சை பேச்சு… மகாவிஷ்ணு கைது..

படப்பிடிப்பு ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்க – நடிகர் சங்கம் வலியுறுத்தல்

நவம்பர் 1ம் தேதி முதல் படப்பிடிப்பு ரத்து என்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நடிகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று… Read More »படப்பிடிப்பு ரத்து உத்தரவை மறுபரிசீலனை செய்க – நடிகர் சங்கம் வலியுறுத்தல்

மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

  • by Authour

திமுக பவளவிழா ஆண்டு கழகமுப்பெரும்விழாசெப்டம்பர்17 அன்றுசென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கழக மூத்தவழக்கறிஞர் மிசா இராமநாதன் அவர்கள் “அண்ணா விருது” பெற இருக்கிறார்.அவரை சுற்றுச்சூழல் துறை அமைச்சர்… Read More »மூத்த வழக்கறிஞர் இராமநாதனுக்கு ”அண்ணா விருது”…. அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து..

பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

  • by Authour

பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் ஏழாம் வருடம் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா,மத பேதமின்றி இஸ்லாமியர்கள் பங்கு பெற்று விநாயகர் சிலை கொண்டு வந்து சிறப்பு அபிஷேகம். பொள்ளாச்சி- செப்-7 தமிழகத்தில் மிகவும்… Read More »பொள்ளாச்சி மாட்டு சந்தை வியாபாரிகள் நடத்தும் சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா

புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, வயலோகம் தர்கா குளம் அருகே தண்ணீர் குடித்து விட்டு சென்ற மானை நாய்கள் விரட்டியதால் கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து காயமடைந்தது . இது சம்பந்தமாக பொதுமக்கள்தகவல்… Read More »புதுகை அருகே கம்பி வேலியில் சிக்கி கால் உடைந்து மான் காயம்..

தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

  • by Authour

தஞ்சை மாவட்டம் கல்விராயன்பேட்டை செல்வ விநாயகர் கோயில் 11ம் ஆண்டாக 8 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று காலை சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் திரளான கிராம மக்கள் கலந்து… Read More »தஞ்சையில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு…

கரூர்…. மூலவர் கணபதிக்கு வௌ்ளிக்கவசம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

கரூர் எல்ஜி பி நகர் குபேர சக்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது ஏளமான பக்தர்கள் ஆலயம் வருகிறது சாமி தரிசனம். விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு… Read More »கரூர்…. மூலவர் கணபதிக்கு வௌ்ளிக்கவசம்… ஏராளமான பக்தர்கள் தரிசனம்..

மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை…. படங்கள்..

  • by Authour

திருச்சி, மலைக்கோட்டை உச்சிபிள்ளையார் கோயிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு   காலையிலேயெ மலைக்கோட்டை கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.… Read More »மலைக்கோட்டை விநாயகருக்கு 150 கிலோ கொழுக்கட்டை…. படங்கள்..

error: Content is protected !!