Skip to content

September 2024

யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர் .. சிறுவன் பரிதாப பலி..

  • by Authour

பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(15), உடல்நலக்குறைவால் அடிக்கடி வாந்தி எடுத்துள்ளார். இதனால், பெற்றோர் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர் அஜித் குமார், சிறுவனுக்கு பித்தப்பையில் கல்… Read More »யூடியூப் பார்த்து ஆபரேஷன் செய்த போலி டாக்டர் .. சிறுவன் பரிதாப பலி..

நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை வழியாக, 2022-23 மற்றும் 2023-24 ஆகிய கல்வியாண்டுகளில், 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, தேர்விற்கு / பள்ளிக்குவராத அல்லது தேர்ச்சி… Read More »நான் முதல்வன் உயர்வுக்குபடி திட்டம்… நாளை அரியலூர் அரசு கல்லூரியில் நடைபெறுகிறது..

மம்தாவுக்கு எதிர்ப்பு.. திரிமுணல் காங்கிரசுக்கு எம்.பி., குட்பை

மேற்குவங்கத்தின் கோல்கட்டாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. டாக்டர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் நீதி கேட்டு சாலையில்… Read More »மம்தாவுக்கு எதிர்ப்பு.. திரிமுணல் காங்கிரசுக்கு எம்.பி., குட்பை

கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் ஆத்தூர் கிராமப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் ஆலயம் மகா கும்பாபிஷே விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முதல் நாளான நிகழ்ச்சியான காவேரி ஆற்றங்கரையில் இருந்து… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்…

தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை அறிவித்து தேர்தல் ஆணையத்தில் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம்… Read More »தமிழக வெற்றிக் கழகம்… தேர்தலில் போட்டியிட அங்கீகாரம்… கரூரில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..

மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை கனமழை காரணமாக ஏற்பட்ட நிலசரிவில் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நிலச்சரிவிற்கு… Read More »மீண்டும் முண்டக்கை பள்ளியில் “ஷாலினி டீச்சர்”..நிலச்சரிவு பூமியில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..

கோவை..வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது..

  • by Authour

வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். ரஷ்யா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 15 அழகிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்… Read More »கோவை..வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 புரோக்கர்கள் கைது..

மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

காவிரி ஆறு நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து. இதன் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர்… Read More »மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 17,744 கன அடி அதிகரிப்பு

அதிமுக கிளைச் செயலாளர் மர்ம மரணம்… போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் ஸ்ரீமுஷ்ணத்தில் மர வியாபாரம் செய்து வருகிறார். மேலும் அதிமுக கிளை செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இவர்… Read More »அதிமுக கிளைச் செயலாளர் மர்ம மரணம்… போலீசார் விசாரணை…

கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம். சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது வழக்கு..

ஆயுள் தண்டனை கைதி சிவகுமார் என்பவரை வேலூர் சிறைத்துறை பெண் டி.ஐ.ஜி. ராஜலட்சுமி அவரது வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதோடு, ரூ.4.5 லட்சம் மதிப்பிலான நகை, மற்றும் பணத்தை திருடியதாக குற்றம்சாட்டி கொடுமைப்படுத்தியதாகவும் சிவகுமாரின் தாய்… Read More »கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரம். சிறைத்துறை டி.ஐ.ஜி. மீது வழக்கு..

error: Content is protected !!