Skip to content

September 2024

திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

  • by Authour

திருச்சி அடுத்த வயலூரை சேர்ந்த ராஜேந்திரன்  என்பவரது மனைவி  ஜான்சிராணி(55).  இவர் நேற்று  காலை உறையூரில் நடந்த ஒரு திருமண விழாவுக்கு மகளுடன் வந்திருந்தார். திருமணம் முடிந்ததும் ஜான்சிராணியும், அவரது மகளும் திருச்சி அரசு… Read More »திருச்சி பஸ்சில்…….பெண்ணிடம் 9 பவுன் செயின் பறிப்பு

”ராட்சசன்” பட தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்…

  • by Authour

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தனது Axess Film Factory தயாரிப்பு நிறுவனம் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் தயாரிப்பாளர் டில்லி பாபு. இவர் தயாரிப்பில் ராட்சசன், மரகதநாணயம், ஓ… Read More »”ராட்சசன்” பட தயாரிப்பாளர் டில்லி பாபு மரணம்…

மும்பை போலீஸ் என போனில் மிரட்டி…. திருச்சி வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி

  • by Authour

ரூம் போட்டு யோசிப்போங்களோ……. அப்படின்னு வடிவேலு ஒரு  வசனம் பேசுவார்.  மோசடி பேர்வழிகள் அப்படித்தான்  ரூம் போட்டு யோசிக்கிறாங்க போல.  அப்படி யோசித்து…..திருச்சி வாலிபரிடம் ரூ.1 லட்சத்தை  ஆட்டைய போட நினைத்துள்ளார்.    2… Read More »மும்பை போலீஸ் என போனில் மிரட்டி…. திருச்சி வாலிபரிடம் பணம் பறிக்க முயற்சி

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு…

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று அன்று சிகாகோயில், அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்க நாட்டில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள  முதலமைச்சரின் பயணம்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு…

திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம். …….கமிஷனர் தலைமையில் 1700 போலீசார் குவிப்பு

  • by Authour

திருச்சி மாநகர காவல் ஆணையர் .ந.காமினி, விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர்   சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காவிரி ஆற்றில் கரைப்பது தொடர்பாக பொது… Read More »திருச்சியில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம். …….கமிஷனர் தலைமையில் 1700 போலீசார் குவிப்பு

திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

  • by Authour

திருப்பூர் மாவட்டம்  காங்கேயம் அருகே உள்ள எல்லபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர்  ராஜ்குமார். குடும்பத்தகராறில் இவர் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் அந்த கிராமத்தை விட்டு தப்பி ஓடி தன்னைத்தான் துப்பாக்கியால் சுட்டு… Read More »திருப்பூர்….. மாமனார் சுட்டுக்கொலை….. மருமகனும் தற்கொலை முயற்சி

டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

  • by Authour

 சென்னை சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 28ம் தேதி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு பரம்பொருள் பவுன்டேசனை சேர்ந்த சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது, ‘மாற்றுத்திறனாளிகள்… Read More »டிவி காமெடி ஷோ முதல் ஆன்மிக சொற்பொழிவாளர் வரை….. மகா விஷ்ணுவை வழிநடத்தியது யார்?

நைஜீரியா….. எரிபொருள் டேங்கர் லாரி விபத்து…..48 பேர் பலி

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணம் அகெயி நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று எரிபொருள் ஏற்றிக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலையின் எதிரே வேகமாக வந்த மற்றொரு லாரி… Read More »நைஜீரியா….. எரிபொருள் டேங்கர் லாரி விபத்து…..48 பேர் பலி

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல்…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 7ஆம் தேதி விமர்சியாக கொண்டாடப்பட்ட நிலையில், இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இரவு வாங்கல் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக நேற்று இரவு, கரூர் 80… Read More »விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக கூறி சாலை மறியல்…

இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு வாய்ப்பு

  • by Authour

வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தன் தாழ்வு மண்டலம் இன்று  கரையைக் கடக்க உள்ள நிலையில்,  தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய… Read More »இன்று கரையைக் கடக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. மழைக்கு வாய்ப்பு

error: Content is protected !!