Skip to content

September 2024

தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

தஞ்சை அருகே ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த மானோஜிப்பட்டி பொதிகை நகர் பொதுமக்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சமத்துவப் பொங்கல் விழாவை நடத்தி வருகின்றனர். உள்ளத்தில் உவகை பொங்கிடும் வேளையில் ஏழைப் பாட்டாளி மக்களின்… Read More »தஞ்சை அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி… சமத்துவ பொங்கல் விழா உற்சாகம்..

”வாழ்ந்து காட்டுவோம்”… பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கல்..

புதுக்கோட்டை மாவட்டம், கற்பக விநாயகா மஹாலில், தமிழ்நாடு மாநில அரசு ( நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலைகளை,  சட்டம், நீதிமன்றங்கள் சிறைச்சால மறும் ஊழல்… Read More »”வாழ்ந்து காட்டுவோம்”… பயனாளிகளுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கல்..

அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

  • by Authour

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார்.  சான்பிரான்சிஸ்கோ சென்று அங்கிருந்து  அவர் தற்போது சிகாகோ  வந்துள்ளார். சிகாகோ  நகரில் அவருக்கு தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தமிழ் மரபுப்படி… Read More »அமெரிக்காவில் முதல்வருக்கு வரவேற்பு……என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது… நடிகர் விஜய்சேதுபதி பதிவு

பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

  • by Authour

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்து தூத்துக்குடி பகுதிக்கு மீன்களை ஏற்றிச்சென்ற லாரி பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் புதூரில் கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்டது. மீன்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஐஸ் கட்டிகளை வைத்து… Read More »பொள்ளாச்சி…மீன் கழிவு நீரை சாலையில் திறந்துவிட்ட லாரி சிறைபிடிப்பு…

புதுகையில்….எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதசங்கிலி…

  • by Authour

புதுக்கோட்டையில் இன்று  எய்ட்ஸ் விழிப்புணர்வு மனித சங்கிலி நடந்தது.  மாநகராட்சி பூங்கா  அருகில் இருந்து மனித சங்கிலி தொடங்கியது. இதில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  இதில் கலெக்டர் மு. அருணா,மருத்துவத்துறை … Read More »புதுகையில்….எய்ட்ஸ் விழிப்புணர்வு மனிதசங்கிலி…

செப்.17ம் தேதி தான் மிலாடி நபி…… தமிழக அரசு அறிவிப்பு

  • by Authour

மிலாடி நபி விழா செப்டம்பர் 16ம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது.  அன்றைய தினம் அரசு விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசின் தலைமை காஜி செப்டம்பர் 17ம் தேதி தான்  மிலாடி நபி… Read More »செப்.17ம் தேதி தான் மிலாடி நபி…… தமிழக அரசு அறிவிப்பு

சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்…மணிப்பூரில் பரபரப்பு…

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு தொடங்கிய குக்கி, மெய்தேய் இனத்தினரிடையே ஏற்பட்ட கலவரமானது கடந்த சில மாதங்களில் சற்று அமைதியாக இருந்த நிலையில் , தற்போது கடந்த ஒரு வாரமாக மீண்டும் தாக்குதல்கள் தொடங்கி… Read More »சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது திடீர் தாக்குதல்…மணிப்பூரில் பரபரப்பு…

திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற பேயர்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி   மேயர் மு.அன்பழகன், அவர்கள் தலைமையில் இன்று (09.09.2024) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம்… Read More »திருச்சி மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்.. மனுக்களை பெற்ற பேயர்..

தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

கோவையில் பட்ட பகலில் தனியார் தங்கும் விடுதிகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை பீளமேடு பகுதியில் லவ்லி நெஸ்ட் மென்ஸ் எனும் தனியார்… Read More »தனியார் ஹாஸ்டலில் புகுந்து செல்போன் திருடும் மர்ம நபர்… சிசிடிவி காட்சி..

அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

தஞ்சை அருகே உள்ள பனங்காடு கோரிக்குளம் புது தெருவை சேர்ந்தவர் மகேந்திரன் ( 42). இவர் தள்ளுவண்டியில் கடலை வியாபாரம் செய்து வந்தார். சம்பவத்தன்று மகேந்திரன் மாரியம்மன் கோவிலில் கடலை வியாபாரம் செய்தார். பின்னர்… Read More »அடையாளம் தெரியாத வாகனம் மோதி தள்ளுவண்டி வியாபாரி பலி.. தஞ்சையில் பரிதாபம்..

error: Content is protected !!