Skip to content

September 2024

ஏற்காடு ஏரியை மூடிய ஆகாயத்தாமரை….. தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

  • by Authour

ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் கோடை வாசஸ்தலமாக விளங்குவது சேலம் மாவட்டம் ஏற்காடு. எனவே தான் இந்த நகரை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கிறார்கள். ஏற்காட்டுக்கு  தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர்.… Read More »ஏற்காடு ஏரியை மூடிய ஆகாயத்தாமரை….. தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?

டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கோவை, சாய்பாபா காலனியில் பாரதி பார்க் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டுக்கு முன் நிறுத்தி இருக்கும் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருடு போவதாக பகுதி பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். இந்நிலையில் பகுதியைச்… Read More »டூவீலர் திருடும் இளைஞர்கள்… அதிர்ச்சி சிசிடிவி… 2 பேர் கைது..

கான்பூர் டெஸ்ட்….2ம் நாள் ஆட்டமும் ரத்து

  • by Authour

இந்தியா – வங்கதேசம் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. இதையடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.… Read More »கான்பூர் டெஸ்ட்….2ம் நாள் ஆட்டமும் ரத்து

காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

  • by Authour

திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி  கடந்த 17ம் தேதி சென்னையில் திமுக  பவளவிழா முப்பெரும் விழா  கொண்டாடப்பட்டது.  இதில் திமுக  நிர்வாகிகள்இ தொண்டர்கள்  மட்டும் பங்கே்றறனர். இந்த நிலையில்  பவளவிழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று… Read More »காஞ்சிபுரத்தில் இன்று திமுக பவளவிழா பொதுக்கூட்டம்

திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

  • by Authour

ஆந்திரா முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் சன்னிதியில் சாமி தரிசனம் செய்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோஜா கூறுகையில் “உண்மையில் மிக கஷ்டமாக இருக்கு, திருப்பதி லட்டு… Read More »திருப்பதி லட்டு விவகாரம்…சந்திரபாபு நாயுடு கடவுளோடு விளையாடி வருகிறார்…. ரோஜா பேட்டி…

உலக வெறிநோய் தினம்… இலவச வெறிநோய் தடுப்பூசி.. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Authour

அரியலூர் மாவட்டம், அரியலூர் கால்நடை மருத்துவமனையில் உலக வெறிநோய் தினத்தினை முன்னிட்டு இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி துவக்கி வைத்து, செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி போடப்படுவதை பார்வையிட்டார்.… Read More »உலக வெறிநோய் தினம்… இலவச வெறிநோய் தடுப்பூசி.. அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்..

எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் டாஸ்மாக் கடை அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர்… Read More »எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே வஞ்சனாபுரம் பெரிய ஏரி கரையில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களை அங்குள்ள மரத்திலிருந்து கதண்டுகள் படையெடுத்து வந்து கடித்தது. இதில் சுமார் 22 பேருக்கு… Read More »அரியலூர்.. கதண்டு கடித்த 22 பேருக்கு சிகிச்சை… 100 நாள் வேலைக்கு சென்றவர்கள் பாதிப்பு…

நாளை அமைச்சரவை மாற்றம்….. உதயநிதி துணை முதல்வர் ஆகிறார்

  • by Authour

தமிழக  அமைச்சரவை மாற்றம்  விரைவில் இருக்கும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே பலமுறை கூறி இருந்தார்.  அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த முதல்வர்  ஏற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது… Read More »நாளை அமைச்சரவை மாற்றம்….. உதயநிதி துணை முதல்வர் ஆகிறார்

ஆனைமலை ஆற்றில் ஆர்ஷா வித்யா பீடம் – சிவனடியார்கள் இணைந்து ஆராத்தி பெருவிழா..

கோவை, ஆனைமலை ஆர்ஷா வித்யா பீடம் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் இணைந்து ஆனைமலை ஆழியார் ஆற்றங்கரையில் ஆழியார் மற்றும் உப்பாரு சங்கமிக்கும் இடத்தில் சிவனடியார்கள் நதி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்… Read More »ஆனைமலை ஆற்றில் ஆர்ஷா வித்யா பீடம் – சிவனடியார்கள் இணைந்து ஆராத்தி பெருவிழா..

error: Content is protected !!