Skip to content

September 2024

மீண்டும் போராட்டம்……மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர்  கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை… Read More »மீண்டும் போராட்டம்……மணிப்பூரில் இணைய சேவை துண்டிப்பு

வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

  • by Authour

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர். வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது குறித்த கேள்விக்கு அது அவர்களின் விருப்பம் என… Read More »வி.சி.க மாநாட்டில் அதிமுக பங்கேற்பது அவர்கள் விருப்பம்… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..

சினிமாவில் பாலியல் தொல்லை….. காலம் காலமாக நடக்கிறது…. மலையாள நடிகை பேட்டி

  • by Authour

மலையாள சினிமாவில் இணை இயக்குனராக இருப்பவர் தேவகி பாகி. ஏராளமான படங்களில் நடித்தும் உள்ளார். இந்தநிலையில் கோழிக்கோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது மலையாள சினிமாவில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் குறித்து வேதனையுடன்… Read More »சினிமாவில் பாலியல் தொல்லை….. காலம் காலமாக நடக்கிறது…. மலையாள நடிகை பேட்டி

திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

  • by Authour

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  இன்று    அரசின் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.  கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு  மாவட்டத்தில் நடைபெற்று… Read More »திருமாவளவன் திமுக கூட்டணியில் தான் நீடிப்பார்…. அமைச்சர் ரகுபதி பேட்டி

திருப்பூர்…….பரம்பொருள் அறக்கட்டளை முன் ……. முற்றுகை போராட்டம்

  • by Authour

சென்னை, அசோக் நகரில் உள்ள அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் மூட நம்பிக்கை பேச்சுகளை பேசிய விவகாரம் தொடர்பாக திருப்பூர் பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணுவை சென்னை சைதாப்பேட்டை போலீசார் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து… Read More »திருப்பூர்…….பரம்பொருள் அறக்கட்டளை முன் ……. முற்றுகை போராட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

புதுக்கோட்டையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்புதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின்கூட்டுநடவடிக்கைகுழுசார்பில்(டிட்டோஜேக்) புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஜோதிமணி தலைமையில்  ஆா்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ,பழைய… Read More »ஆசிரியர்கள் போராட்டம்….புதுகையில் 300 பள்ளிகள் இன்று முடங்கின

விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

  • by Authour

தமிழகத்தில் மிகவும் பிரபலமான பொள்ளாச்சி மாட்டுச்சந்தையில் மாட்டு வியாபாரிகள் சார்பில் ஏழாம் ஆண்டு சமத்துவ விநாயகர் சதுர்த்தி விழா கோலகாலமாக கொண்டாடப்பட்டது. வாரம் தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் கூடும் மாட்டுச் சந்தைக்கு ஆந்திரா கர்நாடகா… Read More »விநாயகர் சதுர்த்தியில் அன்னதானம் வழங்கிய கிறிஸ்தவர்கள்….

வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்

  • by Authour

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவராக இருந்தவர் வெள்ளையன்(76). இவருக்கு திடீரென நுரையீரல் தொற்று ஏற்பட்டதை அடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு… Read More »வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் காலமானார்

விவாகரத்து கோரி…நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டில் மனு

நடிகர் ஜெயம் ரவி, நேற்று விடுத்த அறிக்கையில் தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார்.  இவர்களது திருமணம் 2009ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே… Read More »விவாகரத்து கோரி…நடிகர் ஜெயம் ரவி கோர்ட்டில் மனு

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி… கரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு… Read More »முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி… கரூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!