Skip to content

September 2024

பாராலிம்பிக்ஸ்….. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்….. மத்திய அரசு அறிவிப்பு

  • by Authour

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு தலா ரூ.75 லட்சம் பரிசுத் தொகையை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வழங்கினார். மேலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும்,… Read More »பாராலிம்பிக்ஸ்….. தங்கம் வென்றவர்களுக்கு ரூ.75 லட்சம்….. மத்திய அரசு அறிவிப்பு

விவாகரத்து…..ஜெயம் ரவி மீது…… ஆர்த்தி சரமாரி குற்றச்சாட்டு

  • by Authour

   திருமணமும், விவாகரத்தும்  வெளிநாட்டினருக்கு ஒரு பொழுதுபோக்கு என ஒரு காலத்தில் நம்மவர்கள்  வெளிநாட்டினரை கலாய்ப்பார்கள். இப்போது நம்ம திரையுலகும்   வெளிநாடு லெவலுக்கு வந்து விட்டது.  இதற்கு உதாரணங்களை தேட வேண்டியது இல்லை.  உள்ளங்கை… Read More »விவாகரத்து…..ஜெயம் ரவி மீது…… ஆர்த்தி சரமாரி குற்றச்சாட்டு

திருச்சி…. மின்சாரம் தாக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு நிவாரணம்….பழனியாண்டி எம்எல்ஏ. வழங்கினார்

  • by Authour

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டுமாந்திடல்  தெற்க தெருவை சேர்ந்த சக்திவேல் மனைவி ராதிகா(44),  அதே கிராமத்தை சேர்ந்த  கொசவன் திடலை சேர்ந்த  செல்வராஜ் மனைவி செல்வி(48) ஆகியோர்  மின்சாரம் தாக்கி  உயிரிழந்தனர். இவர்கள்… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி இறந்த 2பேர் குடும்பத்துக்கு நிவாரணம்….பழனியாண்டி எம்எல்ஏ. வழங்கினார்

நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் 4 பேர் காயம்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் அடிக்கடி அரங்கேறி வருகிறது. எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி மீனவர்களை சிறைபிடித்துச் செல்வதும், மீனவர்களின் படகுகளை நாட்டுடைமை ஆக்குவதும், மீன்களை பறிமுதல் செய்வதும்… Read More »நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தமிழக மீனவர்கள் 4 பேர் காயம்.

7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

  • by Authour

திருச்சியில் இன்று  எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில், கட்சியின் மாநில துணைத்… Read More »7% இடஒதுக்கீடு கோரி….நவ. 16ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி

திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி…

திருச்சி தில்லை நகா் செங்குளத்தான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சு. பேச்சிமுத்து (49). இவர்  சுமை தூக்கும் தொழிலாளி.  திருச்சி தில்லை நகா் 80 அடி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் மின்… Read More »திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி…

புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

  • by Authour

புதுக்கோட்டை  காவேரி நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி மகன் அரவிந்த்(30)தனியார் பள்ளி ஒன்றில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன் பெரம்பலூரில் ஒரு திருமணத்திற்கு சென்று விட்டு  அரவிந்த் பைக்கில் திரும்பிக்கொண்டு இருந்தார். … Read More »புதுகை மருத்துவமனையில் வாலிபர் திடீர் சாவு…… டாக்டர்களுடன் உறவினர்கள் வாக்குவாதம்

இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை…

  • by Authour

சென்னை போக்குவரத்து காவல்துறை அபராதம் செலுத்தும் முறையை மேலும் எளிமையாக்கியுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் ஆபராதம் செலுத்தும் முறையில் UPI மூலம் பணம் செலுத்த வசதிகளை மேம்படுத்தியுள்ளது.   2011 ஆம் ஆண்டிற்கு பிறகு… Read More »இனி UPI மூலம் அபராதம் கட்டலாம்.. போக்குவரத்து காவல்துறை…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம்…. துரை வைகோ.

  • by Authour

திருச்சிக்கு இன்னும் பல முதலீடுகள் வர இது நல்ல தொடக்கமாக அமையும் என நம்புவதாக மதிமுக திருச்சி எம்.பி., துரை வைகோ தெரிவித்துள்ளார். மேலும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி…. திருச்சிக்கு பல முதலீடுகள் வர இது தொடக்கம்…. துரை வைகோ.

நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

நாகை மாவட்டம் செருதூர் கிராம மீனவர்கள்  நேற்று கடலுக்கு சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது,  இலங்கை கடற்படை கப்பல் அங்கு வந்தது. அந்த கப்பல் நாகை மீனவர்களின் படகில் வேகமாக… Read More »நாகை மீனவர்கள் மீது…. சிங்கள ராணுவம் தாக்குதல்.

error: Content is protected !!