Skip to content

September 2024

அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

  • by Authour

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதியில் 185 வது ஆய்வை இன்று மேற்கொண்டார்.… Read More »அரவக்குறிச்சி பள்ளியில் அமைச்சர் மகேஸ் திடீர் ஆய்வு

சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, ராமநாதபுரம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி பகுதிகளில் தற்போது ஒரு போக சம்பா சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வயலை உழுது தயார் படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை… Read More »சம்பா சாகுபடி பணிகளில் தஞ்சை விவசாயிகள் மும்முரம்

ஈரோட்டுக்கு ரயிலில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2,000 டன் நெல்..

  • by Authour

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை… Read More »ஈரோட்டுக்கு ரயிலில் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2,000 டன் நெல்..

ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளில்  மூடநம்பிக்கை மற்றும் ஆபாச பேச்சாளர் மகாவிஷ்ணு பேசிய பேச்சு  சர்ச்சைக்குள்ளாகி இப்போது அவர் கைது செய்யப்பட்டு  சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.  அவர் தன்னை ஜாமீனில்… Read More »ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற மகா விஷ்ணு

தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

  • by Authour

சென்னைக்கு ஒரு மெரினா பீச் என்றால் தஞ்சாவூருக்கு புதுப்பட்டினம் பீச் பெருமையை கொடியாக கட்டி அனைவரையும் ஈர்க்கிறது. சரி இது எங்க இருக்கு. பார்ப்போமா இந்த கட்டுரையில்… நீண்டு விரிந்து பரந்து நீல வர்ணமாக… Read More »தஞ்சை புதுப்பட்டினம் பீச்சில் பொதுமக்கள் குதூகலம்….

இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினம்… தஞ்சையில் இந்திய கம்யூ., கட்சி மரியாதை..

நாட்டின் விடுதலைக்காக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர், பட்டியலின மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சம உரிமைகளுக்காக தன் வாழ்நாள் வரை போராடியவர்,1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற சிறை சென்றவர், ராஜாஜி முதல்வராக இருந்த… Read More »இமானுவேல் சேகரனார் 67 வது நினைவு தினம்… தஞ்சையில் இந்திய கம்யூ., கட்சி மரியாதை..

சிறுவன் மீது தாககுதல்……பாடகர் மனோவின் 2 மகன்கள் மீது போலீஸ் வழக்கு

  • by Authour

பிரபல பின்னணி பாடகர் மனோ. இவரது மகன்கள் ரபீக், சாகீர், இவர்கள்  தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து  குடிபோதையில் சென்னையில்  16வயது சிறுவனையும், ஒரு கல்லூரி மாணவரையும் முட்டி போட வைத்து  தாக்கி , ஆபாசமாக… Read More »சிறுவன் மீது தாககுதல்……பாடகர் மனோவின் 2 மகன்கள் மீது போலீஸ் வழக்கு

அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனம்… தஞ்சை மேயரிடம் கோரிக்கை..

  • by Authour

தஞ்சை மாநகராட்சி 47 வது வார்டில் அனுமதி இன்றி தனியார் நிறுவனம் குடிதண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என தஞ்சை மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில்… Read More »அனுமதியின்றி தண்ணீர் எடுக்கும் தனியார் நிறுவனம்… தஞ்சை மேயரிடம் கோரிக்கை..

வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் மறைவை ஒட்டி மயிலாடுதுறை சேம்பர் ஆப் காமர்ஸ் மற்றும் அனைத்து வணிகர் சங்கங்களின் சார்பில் மயிலாடுதுறை நகரம் முழுவதும் உள்ள கடைகள் இன்று அடைக்கப்பட்டன. தொடர்ந்து… Read More »வௌ்ளையன் மறைவு… மயிலாடுதுறையில் 10,000-க்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு…

இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

இந்தியா முழுவதும் பிரபலமாகியிருக்கும் நடிகைகளுள் ஒருவர மலைகா அரோரா. இவரது தந்தை அனில் அரோரா  மும்பை பாந்த்ரா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இன்று  காலை 9 மணியளவில் தான் வசித்து வந்த… Read More »இந்தி நடிகை மலைகாவின் தந்தை தற்கொலை

error: Content is protected !!