Skip to content

September 2024

தவெக மாநாடு….நடிகர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு

  • by Authour

நடிகர் விஜய் தொடங்கி உள்ள தவெக கட்சியின் முதல் மாநாடு  வரும் 23ம் தேதி  விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு போலீசாரும் அனுமதி வழங்கி உள்ளனர். மாநாட்டுக்காக… Read More »தவெக மாநாடு….நடிகர் விஜய் இன்று முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு ஒரேகுடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சென்றுகொண்டிருந்தனர். கார் இன்று அதிகாலை சிதம்பரம் பு.முட்லூர் புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரியும், காரும் நேருக்குநேர்… Read More »மயிலாடுதுறை அருகே கார்- லாரி மோதல்….5 பேர் பலி

பிரதமர் மோடி அக் 2ம் தேதி தமிழகம் வருகிறார்..

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் – ராமேஸ்வரத்தை இணைக்கும் விதமாக, 1914ல் ரயில்வே பாலம் கட்டப்பட்டது. மொத்தம் 2.05 கிமீ தூரத்திற்கு கட்டப்பட்ட இப்பாலம், 110 ஆண்டுகளை கடந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மண் அரிப்பால்… Read More »பிரதமர் மோடி அக் 2ம் தேதி தமிழகம் வருகிறார்..

9 மாவட்டங்களுக்கு தற்போது தேர்தல் உண்டா? .. மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்..

  • by Authour

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சி புரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்கள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, 2019ல் தேர்தல் நடத்தப்பட்டது. புதிய மாவட்டங்களில்… Read More »9 மாவட்டங்களுக்கு தற்போது தேர்தல் உண்டா? .. மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்..

கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

  • by Authour

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சிபிசிஐடி போலீசார் கடந்த… Read More »கொலை மிரட்டல் வழக்கு.. கரூர் விஜயபாஸ்கரின் தம்பி மீண்டும் சிறை..

இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறியது.. இன்று இமானுவேல் சேகரனுக்கு அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களுக்கு ராமநாதபுரம்… Read More »இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லை

வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவர், மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில் ஆன்மீக சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில்… Read More »வழக்கிலிருந்து விலகிய வழக்கறிஞர்… ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற மகாவிஷ்ணு…

அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

  • by Authour

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் கடலில் கரைப்பு அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள 20 க்கும் மேற்பட்ட கிராம பகுதியில் பிரதிஷ்டை செய்த விநாயகர்… Read More »அதிராம்பட்டினத்தில் விநாயகர் சிலை கடலில் கரைப்பு.. போலீஸ் பாதுகாப்பு..

யானை வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணி வனத்துறை செய்து வருகிறது… அமைச்சர் மதிவேந்தன்..

  • by Authour

கோவையில் உள்ள தமிழ்நாடு வன உயிர்பயிற்சியகத்தில் தேசிய வன தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் வனத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு வன உயிர்பயிற்சியக அதிகாரிகள் கலந்துகொண்டு… Read More »யானை வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணி வனத்துறை செய்து வருகிறது… அமைச்சர் மதிவேந்தன்..

சாலையோர தடுப்பில் கார் மோதியது…..காயமின்றி தப்பிய நடிகர் ஜீவா

  • by Authour

சிவா மனசுல சக்தி, நண்பன் உள்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் நடிகர் ஜீவா.  இவர் சேலத்தில்  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள குடும்பத்தினருடன் காரில்  சென்னையில் இருந்து சேலம் சென்றார். கார்  கள்ளக்குறிச்சி மாவட்டம் … Read More »சாலையோர தடுப்பில் கார் மோதியது…..காயமின்றி தப்பிய நடிகர் ஜீவா

error: Content is protected !!