Skip to content

September 2024

கலைஞர் என்றொரு காவியம்….புத்தகம் வௌியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு….

  • by Authour

திருச்சி தில்லைநகரில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் கலைஞர் என்றொரு காவியம் நூல் வெளியீட்டு விழா பதிப்பகத்தின் உரிமையாளர் செந்தலை நெப்போலியன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கழக… Read More »கலைஞர் என்றொரு காவியம்….புத்தகம் வௌியிட்டார் அமைச்சர் கே.என்.நேரு….

திருச்சி மாநகரில் 14ம் தேதி குடிநீர் கட்…

துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.09.2024 அன்று நடைபெற இருப்பதால், குடிநீர் விநியோகம் 14.09.2024 ஒரு நாள் இருக்காது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை, வெல்- III (Aerator) மற்றும்… Read More »திருச்சி மாநகரில் 14ம் தேதி குடிநீர் கட்…

ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்… தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி

ஹங்கேரி தலைநகர்  புடாபெஸ்டில்  45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடந்து வருகிறது. ஆடவர் பிரிவில் மெராகோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  தமிழக வீரா பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன்… Read More »ஹங்கேரி செஸ் ஒலிம்பியாட்… தமிழக வீரர்கள் அசத்தல் வெற்றி

நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

  • by Authour

இந்தியாவில் ஆண்டுதோறும் ‘பெரிய பட்டாம்பூச்சி மாதம்’ செப்டம்பர் மாதத்தில் அனுசரிக்கப்படுகிறது. இம்மாதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தங்களது இடங்களில் உள்ள பட்டாம்பூச்சிகளை கணக்கெடுத்து இந்திய பல்லுயிர் இணையதளத்தில் பதிவேற்றுகின்றனர். கடந்த 2023ல்… Read More »நாட்டின் 2வது பெரிய பட்டாம்பூச்சி….. மதுரையில் கண்டுபிடிப்பு

”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

தேனியில் உள்ள தனியார் திரையரங்கில் விஜய் நடித்த கோட் திரைப்படத்தை மறைந்த விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் சரத்குமார் ஆகியோர் இணைந்து பார்த்தனர் அப்பா வந்த காட்சியில் ஒவ்வொரு நொடியும்… Read More »”கோட்” படத்தில் அப்பாவை பார்த்து கொண்டே இருந்தேன்…விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி…

விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

திருச்சி ஏர்போட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இளம் பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட புரோக்கர்கள் பிரவீன் குமார் , மீனாட்சி ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து  கைப்பற்றப்பட்ட டைரியில்… Read More »விபசார புரோக்கர்களிடம் மாமுல்……. திருச்சி பெண் எஸ்ஐ- 3 போலீசார் ஆயுதபடைக்கு மாற்றம்..

கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

கோவை கொடிசியா வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து தொழில் அமைப்பு நிர்வாகிகளின் கோரிக்கைகளை டெல்லியில் இருந்து வந்திருந்த வருமான வரி துறை, ஜி.எஸ்.டி , கஸ்டம்ஸ் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம்… Read More »கோவையில் தொழில் துறையினருக்காக மேலும் ஒரு சிட்பி வங்கி கிளை… மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்..

காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரி…..மமக போராட்டம்

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் தமுமுக மற்றும் மனிதநேய தொழிலாளர் சங்கம் 30ம் ஆண்டு தொடக்க விழா, தமுமுக,மமக மாவட்ட தலைவர் ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள்… Read More »காலாவதியான சுங்கசாவடிகளை மூடக்கோரி…..மமக போராட்டம்

மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்குதங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென… Read More »மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

நாமக்கல்லில் ஆசிரியர் வருவதற்கு முன்பு அமைச்சர் மகேஷ் திடீர் விசிட்….

  • by Authour

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஸ் 234 தொகுதிகளுக்கும் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றார். அந்த வரிசையில் இன்று நாமக்கல்,  பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஓவியம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் திடீர்… Read More »நாமக்கல்லில் ஆசிரியர் வருவதற்கு முன்பு அமைச்சர் மகேஷ் திடீர் விசிட்….

error: Content is protected !!