Skip to content

September 2024

சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் மேற்பட்டோர் திமுகவிற்கு வர தயாராக இருந்ததாகவும் ஆனால் மு.க.ஸ்டாலின் இதனைஏற்றுக்கொள்ளவில்லை என்றும் சபாநாயகர் அப்பாவு பேசியிருந்தார். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு மீது… Read More »சபாநாயகர் அப்பாவு….. கோர்ட்டில் ஆஜர்

சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “கடந்த 40 மாதங்களாக தமிழகத்தில் நாள்தோறும் சமூக விரோதச் செயல்களும், குற்றச் செயல்களும் அரங்கேறி வருகின்றன. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும், பாலியல் வன்கொடுமையாளர்களும்… Read More »சென்னையில் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

  • by Authour

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி அரசில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணையைதொடங்கியது. இதன் அடிப்படையில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, தெலுங்கானா… Read More »டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜாமின்…. சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 24ம் தேதி பூம்புகார்-தஞ்சை வரை நடைபயணம்…

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் செய்தியாளர்களை சந்தித்து பேடடியளித்தார். அப்போது அவர் கூறுகையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், காவிரி… Read More »மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு 24ம் தேதி பூம்புகார்-தஞ்சை வரை நடைபயணம்…

மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம்  இன்று  காலை 8 மணிக்கு 112.39 அடி. அணைக்கு வினாடிக்கு 11,631 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  பாசனத்திற்காக வினாடிக்கு 23,003 கனஅடி தண்ணீர்  திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடி

என்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

  • by Authour

தஞ்சை விளார் சாலையில் உள்ள புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவர் சுகுமாறன். இவருடைய மகன் மனோஜ்குமார் (வயது 19). இவர் தஞ்சையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தார். கடந்த 28-12-2013-ந்தேதி முதல் மனோஜ்குமாரை காணவில்லை.… Read More »என்ஜினியரிங் மாணவர் கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட்..

தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயா்வு

  • by Authour

தமிழக அரசு ஊழியர்களுக்கு பணி ஓய்வு காலம் மற்றும் இறப்புக்கு பின் வழங்கப்படும் பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி… Read More »தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயா்வு

கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….

  • by Authour

கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள காளப்பட்டி கிராம பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தின் மையப் பகுதியில் சுமார்… Read More »கரூர்… கிணறை தூர்வாரி குடிநீர் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த பொதுமக்கள்….

வேளாண் மண்டலத்தை பாதுகாக்க…. நடைபயணம்…..24ம் தேதி தொடக்கம்

  • by Authour

மயிலாடுதுறையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் நிருபர்களிடம் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும், காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல… Read More »வேளாண் மண்டலத்தை பாதுகாக்க…. நடைபயணம்…..24ம் தேதி தொடக்கம்

கரூர்… அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமான பணி… இடித்து அகற்றம்..

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதிபாளையத்தில், தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் புதிதாக 5 அடி அகலம், 5 அடி நீளம், சுமார் 12 அடி உயரத்திற்கு கோவில் போன்ற… Read More »கரூர்… அரசாணைக்கு எதிராக விநாயகர் கோவில் கட்டுமான பணி… இடித்து அகற்றம்..

error: Content is protected !!