Skip to content

September 2024

அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி!

  • by Authour

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சேலம் ஆர்.ராஜேந்திரன் மற்றும் செந்தில் பாலாஜி, கோவி செழியன் ஆகியோர்   அமைச்சராக பதவியேற்றனர்.… Read More »அமைச்சராக பதவியேற்றார் செந்தில் பாலாஜி!

திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது…திருமா….

சென்னை முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்தநாளையொட்டி, தங்கசாலை மணிக்கூண்டு அருகில் உள்ள அவரது திருவுருவ படத்திற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. மலர்தூவி மரியாதை செலுத்தினார்.   பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை… Read More »திமுகவில் நாம் தலையீடு செய்து கோரிக்கைகளை எழுப்ப முடியாது…திருமா….

உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி…

உலக இதய தினத்தை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் சவாலாக விளங்கும் மாரடைப்பு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் தனியார் இருதய மருத்துவமனை மருத்துவர்கள் கலந்து கொண்ட… Read More »உலக இதய நோய் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சியில் விழிப்புணர்வு பேரணி…

சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா..

கோவையில் நடைபெற்ற சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் அரங்கேற்றத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என நூற்றுக்கணக்கானோர் வண்ண ஆடைகளுடன் பம்பை இசைக்கு ஏற்ப உற்சாக நடனம் ஆடி அசத்தினர்… கோவையை சேர்ந்த சிம்மக்குரல் கலைக்குழு… Read More »சிம்மக்குரல் கலைக்குழுவின் ஒயிலாட்டம் மற்றும் வள்ளி கும்மியாட்டம் அரங்கேற்ற விழா..

GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஜி.கே.என்.எம். மருத்துவமனை மற்றும் எல்.எம்.டபிள்யூ நிறுவனம் இணைந்து இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை பருவ புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சையில் பொருளாதார ரீதியாக உதவும் வகையில், ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ (Run… Read More »GKNM மருத்துவமனை சார்பில் ‘Run For Little Hearts’ மாரத்தான்: மாநகர காவல் துணை ஆணையர் பங்கேற்பு…

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்து… பரப்புவர்கள் மீது…. எஸ்பி அலுவலகத்தில் புகார்…

  • by Authour

கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈஷா யோகா மைய தன்னார்வ அமைப்பை சேர்ந்த தினேஷ் என்பவர் கோவை மாவட்ட… Read More »ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்து… பரப்புவர்கள் மீது…. எஸ்பி அலுவலகத்தில் புகார்…

அக்.,2 கிராமச்சபை கூட்டம்… தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு…

  • by Authour

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், “நாடு… Read More »அக்.,2 கிராமச்சபை கூட்டம்… தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க உத்தரவு…

செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

  • by Authour

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு கடந்த 15 மாதங்களாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் இந்த நிலையில் உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியதை எடுத்து நேற்று முன்தினம்… Read More »செந்தில்பாலாஜியை வரவேற்று… கரூர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை….500 பேருக்கு சாப்பாடு…..

“சாரி…” – திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினி…

  • by Authour

ந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில்  திருப்பதி லட்டில் விலங்களின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து அரசு தரப்பில் லட்டை ஆய்வுக்குட்படுத்தினர். அதில் லட்டு தயாரிக்கும் நெய்யில்… Read More »“சாரி…” – திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினி…

திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா….

தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான 38வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2024 வெற்றி பெற்று பதக்கம் மற்றும் கோப்பை பெற்ற தடகள வீரர்களுக்கு தமிழ்நாடு சிறப்புப் படை எண் 1 அலுவலகத்தில் பாராட்டு விழா… Read More »திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் தடகள வீரர்களுக்கு பாராட்டு விழா….

error: Content is protected !!