Skip to content

September 2024

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஐயப்பன். வயது 37 . இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் ஏற்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்… Read More »தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இளைஞர் மூளைச்சாவு… உடல் உறுப்புகள் தானம்..

அரியானாவில் 4முனைப்போட்டி….இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது

அரியானா மற்றும் ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.   90 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர்… Read More »அரியானாவில் 4முனைப்போட்டி….இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிகிறது

ஓட்டல் அதிபர் மன்னிப்புகேட்ட விவகாரம்….. ராகுல் காந்தி கண்டனம்

  • by Authour

கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதி மந்திாி நிர்மலா கூட்டத்தில் ஜிஎஸ்டி குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பியதால், கோபமடைந்த நிர்மலா சீத்தாராமன்,  ஓட்டல் அதிபரை மன்னிப்பு கேட்க வைத்து  உள்ளார் என … Read More »ஓட்டல் அதிபர் மன்னிப்புகேட்ட விவகாரம்….. ராகுல் காந்தி கண்டனம்

கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கரூரில் திமுக பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகங்கள் வாரியாக நடந்த பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் தடபுடல் மட்டன் சிக்கன் அசைவ விருந்து பரிமாறப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில்… Read More »கரூர் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அசைவ விருந்து… தொண்டர்கள் மகிழ்ச்சி..

கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

  • by Authour

மத்திய அமைச்சர்  நிர்மலா சீத்தாராமனிடம் கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபர்  சீனிவாசன்  மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.  தங்களிடம் கேள்வி கேட்பவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் … Read More »கோவை ஓட்டல் அதிபரிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

  • by Authour

கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். அவர்… Read More »மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனிடம் ஓட்டல் அதிபர் மன்னிப்பு கேட்டது ஏன்?

அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி அவருடைய உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. உணவு… Read More »அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

சசிகுமாருடன் புதிய படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம்….

நடிகர் சசிகுமார் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகை சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது. ராஜுமுருகன் இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சசிகுமார். அவருடைய… Read More »சசிகுமாருடன் புதிய படத்தில் நடிக்க சிம்ரன் ஒப்பந்தம்….

டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

டில்லியில் இன்று காலை 11 மணி அளவில் ஒரு கேங்ஸ்டர் சுட்டுக்கொல்லப்பட்டார்.  அவரது பெயர் நாதிர்ஷா.  ஒரு ஜிம் அருகே நின்று கொண்டிருந்த கேங்ஸ்டரை  மர்ம நபர்கள் சுட்டு கொன்றனர். இன்னொரு கேங்ஸ்டர் கும்பல்… Read More »டில்லியில் இன்று பயங்கரம்….. கேங்ஸ்டர் சுட்டுக்கொலை

ஆசிரியர்கள் போராட்டம்…. முதல்வர் தீர்வு காண்பார்….. அமைச்சர் மகேஸ் பேட்டி

  • by Authour

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைத்   பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ்  தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் மகேஸ்  கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்… Read More »ஆசிரியர்கள் போராட்டம்…. முதல்வர் தீர்வு காண்பார்….. அமைச்சர் மகேஸ் பேட்டி

error: Content is protected !!