Skip to content

September 2024

போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

  • by Authour

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வெளியிட்டுள்ள  ‘ எக்ஸ் ‘ பதிவில்…  காலனித்துவ முத்துரைகளில் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்ற பிரதமரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை… Read More »போர்ட் பிளேர் இனி ஸ்ரீவிஜயபுரம் ஆகிறது..

பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

கரூர் மாவட்டம் தென்னிலை கார்வழி சுமார் 8 கிலோமீட்டர் தார் சாலை கொண்டது. இந்த தார் சாலை கடந்த 2014 ஆம் ஆண்டு போடப்பட்டது அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த சாலையை… Read More »பல வருடமாக சாலையை சீரமைக்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டம்..

பல்வேறு கோரிக்கை…. சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்! அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவித்து கிரேட் 3 மற்றும் கிரேடு 4 அரசு… Read More »பல்வேறு கோரிக்கை…. சிஐடியூ தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்..

மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்… வானதி விளக்கம் !

  • by Authour

ஓட்டலில் ஒரு பெண் எம்.எல்.ஏ என்ன சாப்பிட்டார் என்பதை எல்லாம் பொது வெளியில் பகிர்வது சரியா? அவர் சொன்னது போல நான் அன்னபூர்ணாவில் ஜிலேபி சாப்பிட்டதே இல்லை’’- வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. அமைச்சர் நிர்மலா… Read More »மன்னிப்பு கேட்க நேரம் கேட்டதே ஸ்ரீனிவாசன்தான்… வானதி விளக்கம் !

கீழணையில் இருந்து வீராணம்ஏரி பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்

  • by Authour

அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு வடவாறு தலைப்பு மதகு மூலம் தண்ணீரை வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்த வைத்தார். இந்த தண்ணீர் மூலம் கடலூா் மாவட்டத்தில் 92,854… Read More »கீழணையில் இருந்து வீராணம்ஏரி பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்தார் அமைச்சர் பன்னீர்செல்வம்

தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு உட்கோட்டம், ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 12.08.2024 அன்று, பாதிக்கப்பட்டவர் கொடுத்த புகாரின் பேரில் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு,… Read More »தஞ்சை அருகே கூட்டுபாலியல் வழக்கில் 3 பேர் குண்டாசில் அடைப்பு..

தஞ்சை ரவுடி, கூட்டாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை…..மாணவர் கொலை வழக்கில் தீர்ப்பு

  • by Authour

தஞ்சை மாவட்டம்  புதுப்பட்டினம் தில்லைநகரை சேர்ந்தவநர் சுகுமாறன். இவர் தனது மகன் மனோஜ்குமாரை ( கல்லூரி மாணவர்)காணவில்லை என கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் தேதி தஞ்சை தாலுகா போலீசில் புகார்… Read More »தஞ்சை ரவுடி, கூட்டாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை…..மாணவர் கொலை வழக்கில் தீர்ப்பு

டீக்கடைக்காரரை தாக்கிய திருச்சி ஏட்டு அதிரடி மாற்றம்… வீடியோ…

திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் பேக்கரி நடத்தி வருகிறார் . அப்பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி திருட்டு  சம்பவங்கள் நடைபெறுவதால் இரவு மணிக்கு மேல் கடைகளை… Read More »டீக்கடைக்காரரை தாக்கிய திருச்சி ஏட்டு அதிரடி மாற்றம்… வீடியோ…

திருச்சி ரவுடி தலைதுண்டித்து கொலை….. திடுக்கிடும் தகவல்

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர்ராஜ்  என்கிற கழுத்து வெட்டி காக்கா சுந்தர் (33) இவர் கடந்த 2022 ம் ஆண்டு அதே பகுதியை… Read More »திருச்சி ரவுடி தலைதுண்டித்து கொலை….. திடுக்கிடும் தகவல்

ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

கோவையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிகையையொட்டி, மகாபலி மன்னன் வேடமிட்டவர் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய சம்பவம் மாணவர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. மலையாள மொழி பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை.… Read More »ஹெலிகாப்டரில் வந்திறங்கிய மகாபலி மன்னன் … உற்சாகத்தில் திளைத்த மாணவர்கள்…

error: Content is protected !!