Skip to content

September 2024

கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் – கோவை சாலையில் தனியார் சொகுசு விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியின் வளாகத்திலேயே உயர்ரக சைவ – அசைவ உணவகமும் அமைந்துள்ளது. அப்பகுதிக்கு வந்த 25 முதல்… Read More »கரூரில் மது போதையில் சொகுசு விடுதியில் நுழைந்த 2 இளைஞர்கள் சாப்பாடு தர மறுத்ததால் சாலை மறியல்…

உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

  • by Authour

கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 30 பேர் கொண்ட ஒரு குழுவினர் உத்தரகாண்டில் உள்ள ஆதிகைலாஷ் கோயிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். ஆதிகைலாஷ் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து… Read More »உத்தரகண்டில் சிக்கித்தவித்த தமிழர்கள் 30 பேரும் மீட்பு..

திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் வயது ( 40 ) இவர் பெல் (BHEL) நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கிருத்திகா வயது (13)… Read More »திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வந்த தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளரும் புஸ்ஸி ஆனந்த் வந்திருந்தார். அவரை திருச்சி மாவட்ட திமுக முன்னாள் துணை  செயலாளர்  குடமுருட்டி சேகர் சந்தித்து பேசியதாக… Read More »தவெக விற்கு தாவும் திருச்சி திமுக பிரமுகர்?..

அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

திருச்சி விமான நிலையத்தில் இன்று நிருபர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்  மது ஒழிப்பு மாநாட்டை தேர்தல் அரசியலோடு இணைத்து பார்க்க வேண்டாம். மக்கள் மற்றும் சமூக பிரச்னையாக பார்க்க வேண்டும். கள்ளச்சாராயம்… Read More »அதிகார பகிர்வு கேட்பதில் தவறில்லை.. திருச்சியில் திருமா பேட்டி..

2 நாளில் ராஜினாமா.. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 6 மாதங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முதல்வர் கெஜ்ரிவால் இப்போது தான் ஜாமினில் விடுதலையாகி உள்ளார். இந்த நிலையில் டில்லியில் இன்று கட்சி தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது..… Read More »2 நாளில் ராஜினாமா.. டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திடீர் அறிவிப்பு

அண்ணாவின் பிறந்தநாள்… திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

  • by Authour

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில்… Read More »அண்ணாவின் பிறந்தநாள்… திமுக சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்….

மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் திமுகவினர் அண்ணாவின் பிறந்தநாளினை முன்னிட்டு கேணிக்கரையில் உள்ள தந்தை பெரியார் சிலை பகுதியில் இருந்து… Read More »மயிலாடுதுறை…பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர் வீதி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக கடந்த 12ஆம்… Read More »கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்…

மது போதை,ஆபாசம்,ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்… மனித சங்கிலி விழிப்புணர்வு..

ஜமா அத்தே இஸ்லாமிய ஹிந்த் அமைப்பின் மகளிர் அணி சார்பில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஒழுக்கமே சுதந்திரம் என்ற தலைப்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் மும்தாஜ் தலைமையில் திருச்சி தலைமை தபால்… Read More »மது போதை,ஆபாசம்,ஒழுக்க கேடுகளிலிருந்து மக்களை காப்போம்… மனித சங்கிலி விழிப்புணர்வு..

error: Content is protected !!