Skip to content

September 2024

அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ள சாந்தப்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ கன்னிமார், ஸ்ரீ வீரமாத்தியம்மன், ஸ்ரீ நாகம்மாள், ஸ்ரீ அங்காளம்மன், ஸ்ரீ குட்டக்கார கருப்பசாமி மதுரவீரன் சுவாமி ஆலய… Read More »அரவக்குறிச்சி அருகே ஸ்ரீ குட்டக்கார கருப்பண்ணசாமி மதுரைவீரன் கோவிலில் கும்பாபிஷேகம்..

கண்ணீர் அஞ்சலி பேனர்……சாலை விழிப்புணர்வு பேனராது….பொதுமக்கள் பாராட்டு

  • by Authour

நண்பர்கள், உறவினர்கள்  உயிரிழந்துவிட்டால்,  கண்ணீர் அஞ்சலி பேனர் வைப்பார்கள், இதன் மூலம், அவர் இறந்துவிட்டார் என்று பலருக்கும் தெரிவிப்பதாகவே அது இருக்கும், ஆனால், திருச்சி மாவட்டத்தில், சாலை விபத்தில் இறந்தவரின் கடைசி நேர புகைப்படத்தை… Read More »கண்ணீர் அஞ்சலி பேனர்……சாலை விழிப்புணர்வு பேனராது….பொதுமக்கள் பாராட்டு

முதல்வர் ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

விசிக தலைவர் திருமாவளவன் இன்று தங்கள் கட்சி நிர்வாகிகளுடன் இன்று  அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து  பேசினார்.  பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த திருமாவளவன் நிருபர்களிடம் கூறியவதாது:  அமெரிக்க  பயணம்  வெற்றிகரமாக… Read More »முதல்வர் ஸ்டாலினுடன் பேசியது என்ன? திருமாவளவன் பரபரப்பு பேட்டி

மது ஒழிப்பு மாநாடு…..முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்த திருமாவளவன்..

  • by Authour

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன்  இன்று காலை 11,30 மணி அளவில் அண்ணா அறிவாலயம் வந்தார்.  அங்கு முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து  10 நிமிடம் பேசினார். திருமாவளவனுடன்   ரவிக்குமார் எம்.பி, மற்றும் அந்த… Read More »மது ஒழிப்பு மாநாடு…..முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்த திருமாவளவன்..

திருச்சி…..போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

  • by Authour

திருச்சி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்(லிட்) திருச்சி போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகத்தில் தந்தை பெரியாரின்  பிறந்த தினமான செப்டம்பர் 17ம் தேதி(நாளை விடுமுறை தினம் என்பதால்) ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக… Read More »திருச்சி…..போக்குவரத்து கழக அலுவலகத்தில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு

கூட்டணியில் இருப்பதும் வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு…. திருமாவளவன் பேச்சு

  • by Authour

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  சார்பில் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு’ குறித்து திருவாரூரில்  நேற்று  இரவு நடைபெற்ற மண்டல சிறப்புச்  கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன்  கூட்டத்தில பேசியதாவது: மதுவிலக்கு பற்றி நான்… Read More »கூட்டணியில் இருப்பதும் வெளியேறுவதும் ஒரு கட்சியின் சுதந்திரமான முடிவு…. திருமாவளவன் பேச்சு

107வது பிறந்தநாள்……ராமசாமி படையாட்சியார் சிலைக்கு…. மு.க.ஸ்டாலின் மாலை

  • by Authour

சமூகநீதிக்காக பாடுபட்டவரும், சுதந்திர போராட்ட வீரருமான ராமசாமி படையாட்சியாரின் 107-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கிண்டி, அண்ணா சாலை,… Read More »107வது பிறந்தநாள்……ராமசாமி படையாட்சியார் சிலைக்கு…. மு.க.ஸ்டாலின் மாலை

மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77 அடி

  • by Authour

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 110.77அடி. அணைக்கு வினாடிக்கு 17,014 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து  பாசனத்திற்கு வினாடிக்கு 23,000 கனஅடி தண்ணீர்  திறக்கப்படுகிறது.  அணையின் நீர்… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 110.77 அடி

ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்

  • by Authour

பிரதமர் மோடியின் 10 ஆண்டு ஆட்சி காலத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நாடாளுமன்றத்தில் நீண்ட நாட்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்ட போதிலும் எதிர்க்கட்சிகளின் வலுவான எதிர்ப்பால் அதனை… Read More »ஒரே நாடு ஒரே தேர்தல் ….2029ல் செயல்படுத்த பாஜக தீவிரம்

குலசை தசரா விழா……அக்.3ல் கொடியேற்றம்

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பலலட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த… Read More »குலசை தசரா விழா……அக்.3ல் கொடியேற்றம்

error: Content is protected !!